வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இது உண்மையா என்று அரசு விளக்கம் தர வேண்டும். ஏன் எனில் அறநிலையத்துறை ஊழியர்களும் அரசு ஊழியர்களே. அவர்களுக்கும் மக்கள் வரிப் பணத்தில் இருந்து மற்ற துறை ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படுவது போலவே தரப்படவேண்டும்
உண்டியல்களில் நடக்கும் அநியாயம் பார்த்து இறைவனே ஓடி விடுவான். ஏழைகளுக்கும், வசதி இல்லாத அர்ச்சர்களுக்கும் சாதி வித்தியாசம் பாராமல் உதவுங்கள். இதில் கிராமத்து கோவில்கள் பூசாரிகள், ஓதுவார்கள் மிக ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவுங்கள். உண்டியலில் தங்கம் வெள்ளி போடுவதை அதிகாரிகள் பங்கு போடுவதை பலர் பார்த்து உள்ளனர். கணக்கில் வராது.
உண்டியலில் காசு போடாதீங்க. வருமானம் குறைஞ்சா அறநிலையத்துறை ஓடிரும்.
எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் அந்த பரம்பொருளுக்கு மக்கள் அளிக்கும் பணத்தில் கை வைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்ன தண்டனை நிச்சயம் உண்டு.
கடவுள் மறுப்பு ஆட்சியாளரிடம், கோவில் துறை. ஹை, இது நல்லா இருக்குன்னே, ஆனா புதுசாவும் இருக்குன்னே.
பக்தி வேறு ? நிதி நிர்வாகம் வேறு ? புரிஞ்சிக்கிட்டவன் சாமி புள்ள புரியாதவன் கைப்புள்ள
மாநில அரசின் மாற்றத்துறைகளுக்கும் இவ்விதம்தான் அந்தந்தத்துறை வருமானத்தில் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வுஊதியம் தருகிறார்களா ?
தமிழ்நாட்டை கெடுத்து குட்டிசுவராக்கும் வல்லமை அந்த குடும்பத்துக்கே உண்டு , அடுத்த முறையும் அவர்களிடமே ஆட்சியை கொடுங்க , பெத்த ராஜ் ஊரு ஊருக்கு ரேஸ் நடத்துவா , பாலிடாயில் பங்கு தனது பாட்டுக்கு செங்கல்லை தூக்கிட்டு அலையும்