வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது ஆன்மீக சமத்துவ மாடல் என்று தாங்களே கொண்டாடிக்கொண்டிருக்கும் அரசு. வெறும் கண்டனங்கள் போதாது, அவை ஏதோ ஒரு மிருகத்தின் மீது விழும் மழைத்துளிகள் மாதிரித்தான் இருக்கும்.
முதல்வர் அவர்கள் திராவிட ஆட்சி மதசார்பற்ற ஆட்சியென்று மீண்டும் மீண்டும் அடிக்கடி ஞாபகப் படுத்துவது போல் மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஏன்? திராவிடமென்பது இந்திய நாட்டு வரலாற்று உண்மை. இயற்கையை சார்ந்தது சைவ சமய கொள்கைகளோடு சார்ந்தவை. மதங்களுக்கெல்லாம் முந்தியது. இதில் எப்படி மத சார்பற்ற கொள்கை உள்ளே புகுந்தது.
தமிழ் இந்து மக்கள் உணர வேன்டும் திருட்டு திராவிடத்தை விட்டு நேர் வழி வர வேண்டும் இந்து முன்னணிக்கு இயக்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் வெல்லட்டும் தமிழன் வீழ்த்தட்டும் திராவிடத்தை......
பாபரின் ஜெசியா வரி, இன்னும் வழி வழியா, வந்திட்டு இருக்கு போல . . .
அது அவுரங்கஸீப் போட்ட வரி பாபர் அல்ல
எல்லா முக்கியமான பதவிகளிளும் இந்த கிருப்டோ அல்லது கன்வர்ஷன் கும்பலைதான் திமுக அரசு நியமித்துள்ளது. அடுத்து வேறு ஆட்சி வந்தால் இதை களையெடுக்கவே ஒரு ஸ்பெஷல் டிப்பார்ட்மென்ட் தேவைப்படும். ஹிந்து முன்னணி ஏற்ப்படுத்தும் விழிப்புணர்வு தான் இவனுங்களுக்கு முதல் எதிரி.
நீங்க சரியா சொன்னீங்க. தலைமை செயலகத்தில் கிட்டதட்ட மொத்த செயலாளர்களும் இந்த கிரிப்டோ கிறிஸ்டியன்கள் தான். இப்போது காவல்துறையிலும் எல்லா மாவட்டங்களிலும். அவர்களே. அடுத்த அரசுக்கு இவர்களை களையெடுக்க குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் ஆகும்...