வாசகர்கள் கருத்துகள் ( 43 )
ஏம்ப்பா எல்லாரும் இங்கயே இருகிங்க
அதுக்கு பேர்தாங்க விடியல்.. சீக்கிரமே விடிஞ்சிரும்.
எந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவு கெட்டவர்கள் என்பதற்கு கூடியுள்ள கும்பல் சாட்சி.இதற்கு ஒரு அனுமதியும் தேவையில்லை என்பது என்ன வகை?
கருப்பு கொடி ஏற்றி கருப்பு சட்டை போட்டால் கூட பொருத்தமாக இருக்கும்.. ஆனால் இரங்கல் கூட்டத்தில் கூட காக்கா பிரியாணி சாராயம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
Power of rupees 200.
வீட்டுக்கு போகும் போது சேரை எடுத்து கொண்டு போகலாம் என்று சேர்க்கபட்ட களவாணிகளின் கூட்டம் இது.
வெறும் சேர்கள் போட்டு கூட்டமா உட்கார்ந்து விட்டால் திமுகவினர் பரம யோக்கியன்கள் என்ராகிவிடுமா. கூட்டமாக சேர்ந்து அமலாக்கத்துறை ஊழியர்களை தாக்குதல் செய்தால் கேஸ் ஸ்ட்ராங்கா மாறும். 2 வருடம் ஆனாலும் ஜாமீன் கிடைக்காது. செய்ங்க, திமுகவினர், ரவுடிகள், களவாணிகள் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
வாங்குன இருநூறு க்கு இத கூட செய்யாட்ட பெறகு எதுக்கு கட்சி யில இருக்கனும்
₹200 உபிஸ் என்ன சொன்னாலும் செய்வாங்க......
எங்கே காணவில்லை கேட் கீப்பர் பாரதி. அவர்தான் இதுபோல் ரெய்டு நடக்கும்போது வீட்டின் முன்பு உள்ள கேட்டை பிடித்ததுக்கொண்டு காவலுக்கு நிற்பார். உட்கார்ந்து இருப்பவர்களை பார்த்தால் 200 க்கும் 500 க்கும் காத்திருப்பவர்களைப் போல் உள்ளது. இந்த வழக்குகள் எல்லாம் முடிய குறைந்தது ஒரு 15 முதல் 20 வருடங்கள் ஆகும். கடைசியில் அரசாங்க தரப்பில் போதுமான ஆதாரங்கள் இல்லாததனால் வழக்கு தள்ளுபடி என்று ஒரு நீதிபதி கொடுப்பார் . இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்பு.