வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அத்தனையும் பொய்...
அதில் பாதி ஆட்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்க திட்டம் போட்டு இருப்பார்கள்..... இங்கே தான் அது போன்ற எண்ணம் கொண்ட ஆட்கள் அதிக அளவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 1,000 பேர் தீவிரவாத சேர்க்கை???வெறும் கோவை மட்டுமா??? இல்லை தமிழ்நாடு முழுமைக்குமா??? இல்லை இந்தியா பூராவுமா???புரியலையே
இவர்களுக்குப் பாராட்டு விழா ஊர்வலம், இறந்தால் சிறப்புப் பேரணிக்கு அனுமதி என்று ஓட்டுக்கு அலையும் கூட்டம் இருக்கும் வரை இந்த விபரீதங்கள் நடக்கும். சிறுபான்மை அரசியல் என்று ஒழிகிறதோ அன்று தான் இதைத் தடுக்க முடியும்.
THURU PIDITHU IRUMBU KARAM CYLINDER VEDITHU VITTADHU ENA EPPADI URUTTINAAR.
DESA VIRODHA VERI PIDITHA MOORGA KUMBAL ULAGAM MUZHUVADHUM ORE DESIGN.
இந்தமாதிரி அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்து கொல்ல நினைக்கும் கொடியவங்களை இரக்கம் பாராது அழித்தொழுக்க வேண்டும்
இவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கு, எதோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி பொம்மை பயல் சாதனை செஞ்ச மாதிரி பேசிகிட்டு திரியறான்? இந்த மேட்டர வெறும் சிலிண்டர் வெடிப்பு னு சொல்லி மூடி மறைக்க பாத்த போலீஸ் முதல் ஆளும் ஆட்சியை சேர்ந்த அசிங்கம் பிடிச்ச பயலுக அத்துணை பேரையும் பிடிச்சு சவுக்கடி கொடுத்து ரோட்டுல கழுத்தை மேல அன்றாவரோட ஊர்வலமா இழுத்து சென்றிருக்கவேண்டாமா? சொல்லப்போனா மக்களோட அடிப்படை வாழ்க்கையே பாதிக்கும் இந்த சதிகார கும்பலை பத்திய செய்திகளை முக்கியத்துவம் கொடுக்காமல் மறைக்க நினைக்கும் ஊடகங்களுக்கும் பலமான சவுக்கடி கொடுத்தே தீரணும் . விசாரணையில் இவ்வளவு உண்மைகள் வெளிவந்தபிறகும், வெட்கங்கெட்ட கும்பல் ஒண்ணுமே நடக்காததுமாதிரி ஓட்டிட்டு திரியறானுங்க.
அது கார் குண்டு வெடிப்புனு சொல்லாதீங்க ஓங்கோல்க்கு கோவம் வரும் ஓட்டு பிச்சைக்காக வளர்க்கபடும் செல்ல பிள்ளைகள்
வரும் காலங்களில் இவனும் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்து திருட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவான்....