வாசகர்கள் கருத்துகள் ( 30 )
விடியல் ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணம்.... இவர்கள் ஆட்சிக்கு வந்தாலே குண்டு வைப்பவர்கள் குஷியாகி விடுகிறார்கள்...... அதனை தேச விரோத கும்பலும்... தமிழ் நாட்டில் தான் அடைக்கலமாகி இருக்கிறார்கள் போல் தெரிகிறது..... அதை தான் நடக்கும் சோதனைகள் காட்டுகின்றன.
பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்
ஒருபக்கம் கையாலாகாத தமிழக காவல்துறை கண்டுபிடிக்கமுடியாத தீவிரவாதிகளை லோக்கல் பாஷையே தெரியாத NIA ஆட்கள் கண்டுபிடிக்கறாங்கங்கற விசயம் சந்தோசமா இருந்தாலும், இவனுகளால அப்படி ஒன்னும் பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடந்தமாதிரி தெரியலையே என்னதான் தீவிரவாதிகள் மாதிரி பேரும் லுக்கும் இருந்தாலும் வெறும் சீரியல் ல வர சிரிப்பு தீவிரவாதிகள் மாதிரியோன்னு தோணுது. ஒருவேள சிலோன் பெங்களூரு போன்ற மற்ற இடங்கள்ல வைக்கறதுக்கு மாநில அரசு ஆதரவோட தயாரிப்பு வேலைகள் மட்டும் இங்க செய்யறானுங்களோ?
ப்ராஹ்மின்ஸ் தான் கெட்டவங்களாம் , thimuka காரன் சொல்றான் .
All terrorists are hiding in Aanmeega Bhoomi
Central Government should enact stringent laws to get such anti-national elements identified and totally eliminated. There is no other alternative to eradicate this menace. Delayed action is of no use to the State.
இதை செய்தியாக போடுவது குற்றவாளி தப்பிக்க வழி செய்யும் தவறா,வேண்டுமென்றே செய்யப்பட்டதா
குச்சிமிட்டாய் பலூன் குருவிரொட்டி எல்லாரும் தாராளமாக கொடுக்கவும் ஆட்சி ஓஹோ ப்ரோடக்ஷன்ஸ். திராவிடத்தை மிஞ்ச எவனாலயும் முடியாது . அம்புட்டு அல்லக்கைகளின் கரகோஷங்களுடன் நான்தாண்டா முன்னோடி மண்ணாங்கட்டி மாடல் .. தலையெழுத்து ..
இஸ்லாமியர்களின் வலைப்பக்கங்களில், ஜமாஅத் களில் இதைக் கண்டித்து ஒரு ஒரு ஒரே ஒரு வார்த்தை ?? ம்ம்ம்ஹூம் .... கபி நஹீன் ...
தஞ்சாவூரிலிருந்து காரைக்கால் மற்றும் பரங்கிப்பேட்டை வரையிலானப்பகுதியை தமிழகத்திலிருந்து பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கவேண்டும். முசுலீம் அல்லாத வாக்காளர்களே ஆப்கானிஸ்தானைப்போல் மீண்டும் சரிசெய்ய இயலாத நிலைமைக்கு செல்லுவதற்குமுன் மதசார்பற்ற என்கிற இசுலாமிய பயங்கரவாத கொள்கைகளை விட்டொழித்து பாஜகவிற்கு வாக்களியுங்கள்.
தஞ்சாவூரில் இருந்து மாயவரம் வரை பல முக்கிய சாலைகள் அரேபியா போல் காட்சி அளிக்கிறது , வளர்ச்சியில் அல்ல , உடையில் . இன்னமும் ஹிந்து உறக்கத்தில் இருக்கிறான்.