வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சுயமா சிந்திக்காத மக்கள் அரசியல்வாதி பின்னும் கூத்தாடி பின்பும் அல்லாடும் மக்களே உங்கள் குடும்பத்தை பாருங்கள் உங்களுக்கு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய் காசுக்கும் வட்டியோடு சேர்த்து வசூல் செய்து விடுவார்கள் அதுவும் பல மடங்கு வட்டி வருபவன் எல்லாம் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு வருகிறான் அரசியல் ஞானம் துளி கூட இல்லாமல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உங்களுக்கெல்லாம் இலவசம் என்ற பெயரில் சோம்பேறிகள் ஆக்கி
கூத்தாடிகள் பின்பு போகாதீங்கன்னு சொன்னா கேட்டாதானே 35 உயிர்கள் போய்விட்டன இவனா திருப்பி கொடுப்பான் உள்ளே நுழையும் போது இவ்வளவு பலி ஒரு ஒழுங்கு நடவடிக்கை இல்லை இவன் பேசுவதை கேட்கவா ஜனங்க வந்தார்கள் சினிமா நடிகன் என்பதற்காக முகத்தை பார்க்க வந்தார்கள் சுயமா சிந்திக்காத மக்களுக்கு இவன் சொல்லியா புரிய போகிறது என்று காசுக்காக ஓட்டை விற்றார்களோ தன்மானத்தை இழந்தார்களோ இவர்களை யாரும் காப்பாற்ற முடியாது பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து பக்குவமாக வந்திருக்கிறான் காசு கொடுத்தா போகாதீங்க கூட்டத்துக்கு நடிகனை பார்க்கப் போகாதீங்க கூட்டத்துக்கு அப்புறம் உங்க குடும்பத்தை பார்க்க யாரும் இருக்க மாட்டாங்க
Yes, its an in eligible person.he is not come to politics.
புலி படத்துக்கு (கணக்கில் வராத?) ரொக்கமாகவும் பல கோடி பெற்றுள்ளதாக வருமானவரித்துறை கூறுகிறது .அதையும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டு வரி கணக்கில் காட்டினார் ஜோசப் விஜய். ஆனால் வரியை செலுத்த மாட்டேன் காலம் கடந்துவிட்டது என்று வழக்கு போட்டுள்ளார் என்றால் இவரெல்லாம் நாட்டுக்கு நன்மை செய்ய புறப்பட்டு வந்துட்டார் எனவும் ஒரு கூட்டம் நம்புகிறதே.
ஏமாற்றாதே:- ஜோசப் ஏமாறாதே:- TVK அணில்ஸ்
ஏமாத்து பேர்வழியை பார்த்து ஏமாறும் விசிலடிச்சான்கள்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
வருமான வரி ஒழுங்கா கட்ட துப்பில்லாத இவர் அரசியலில் வந்து என்ன செய்ய போறார்
காலதாமதம் என்று கூறியிருப்பதை கண்டிக்கிறேன், இவர் தமிழகத்தை ஆளப்போகிறேன் என்று வேறு கூறுகிறார். இவரே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் வேறு யார்தான் மதிப்பார்கள் ?
Government-அ ஏமாத்துறது இவன் வேலை