வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Yes, its an in eligible person.he is not come to politics.
புலி படத்துக்கு (கணக்கில் வராத?) ரொக்கமாகவும் பல கோடி பெற்றுள்ளதாக வருமானவரித்துறை கூறுகிறது .அதையும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டு வரி கணக்கில் காட்டினார் ஜோசப் விஜய். ஆனால் வரியை செலுத்த மாட்டேன் காலம் கடந்துவிட்டது என்று வழக்கு போட்டுள்ளார் என்றால் இவரெல்லாம் நாட்டுக்கு நன்மை செய்ய புறப்பட்டு வந்துட்டார் எனவும் ஒரு கூட்டம் நம்புகிறதே.
ஏமாற்றாதே:- ஜோசப் ஏமாறாதே:- TVK அணில்ஸ்
ஏமாத்து பேர்வழியை பார்த்து ஏமாறும் விசிலடிச்சான்கள்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
வருமான வரி ஒழுங்கா கட்ட துப்பில்லாத இவர் அரசியலில் வந்து என்ன செய்ய போறார்
காலதாமதம் என்று கூறியிருப்பதை கண்டிக்கிறேன், இவர் தமிழகத்தை ஆளப்போகிறேன் என்று வேறு கூறுகிறார். இவரே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் வேறு யார்தான் மதிப்பார்கள் ?
Government-அ ஏமாத்துறது இவன் வேலை
புலி படத்துக்கு பெற்ற, 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது இந்த வழக்கை நீட்டிகொண்டே போவதை விட - வருமானத்தை மறைத்ததை உண்மையா என்று கண்டறிந்து ஒரே நாளில் தீர்ப்பு சொல்லவேண்டும்.
பாவாடை உடுத்தி ஒருவர் சிறுபாணாயினராகிவிட்டால் அவருக்கு சட்டம் பொருந்தாது... என்ன ஒரு வில்லத்தனம்...