வாசகர்கள் கருத்துகள் ( 48 )
மாநாடு நடத்த பணம் எங்கிருந்து வந்தது ஆதவா கேட்டா தெரியும் மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது வெட்கம்
தமிழக வெற்றி கழகம் மாநாடு அக்டோபர் 27முடிந்தது அங்கு கூடிய படையை பார்த்து இன்னும் கதறல் சிலருக்கு நிற்கவில்லை ஆம் அது தானா சேர்ந்த கூட்டம் அன்பால் சேர்ந்த கூட்டம் ஒரு கோடிக்கு மேல் சேர்ந்த கூட்டம் யாரும் பணம் கொடுத்து இவ்வளவு கூட்டம் கூட்ட முடியாது த. வெ.க மாநாடு மாபெரும் இளைய சமுதாய கூடல் ஆதரவளித்த தல ரசிகர்களுக்கு என்றும் அன்புடன் நன்றி
எது அந்த மது விளக்க மாநாட்டு வந்த மக்கள் தானே ? மிக்ஸிங் விளக்கம் மிகவும் அருமை.
வேறுவேளையே iல்லேன்னா 10 ஜால்றாக்கலைவச்சுண்டு கட்ஷி ஆரம்பிக்கவேண்டியது ஆளும்கட்சி ஆளாதகாட்சிக்கூட கூட்டணி வச்சுண்டு ஒருவேளையுமே செய்யாமல் வாழறதுதான் மெயின் வேலை , வெட்டியா சுத்தும் நபர்களே இதுக்களுக்கு எல்லாம் தொண்டர்களாம் பொதுபோகாதவனெல்லாம் கூடுவானுக கூட்டங்களே இதுதான் காண்றாவி அரசியல் உருப்படியா எவனும் ஏதாச்சும் வேலை செய்றானுகளா?vettipeschchu veeraasaamikal
நாம் தமிழர் கட்சியைப்போல தனித்து நிற்கும் திராணி இல்லை.எதையாவது பேசி அப்பாவி மக்களை ஏமாற்றும் வித்தை மட்டும் தெரியும் அதற்கு சூட்கேஸ் கிடைக்கும்...
சூட்கேஸ் மட்டுமே நோக்கமாக இருக்கும் தனித்துவம் மிக்க கட்சி
உட்கட்சி பூசல் ஒரு பக்கம், விசிலடிச்சான் குஞ்சுகளின் ஓட்டுக்களும் போய்விடும் என்று . குருமாவுக்கு குழப்பம் வந்து விட்டது. புலம்பல் அதிகம் வருது.
நாட்டில் எங்கெங்கோ இருந்துகொண்டு, பிடித்த கட்சிக்கு ஆதாரவாகப் பதிவிடுபவர்களை எப்படி கண்டுபிடித்து, காசு குடுப்பார்கள் என்றும் யாரும் யோசிப்பதில்லை. காசு குடுக்கும் அளவுக்கு திமுக என்ன பைத்தியமா? எதுக்கு பணம் கொடுக்கும்? எப்படி கொடுக்கும்? இதெல்லாம் யோசிக்காம, 200 ரூபாய், கொத்தடிமை என்று உளறிக் கொண்டு ஒரு கூட்டம்.
என் கருத்தை விமர்சிக்காமல் என்னை விமர்சிக்கும் அறிவற்ற மூடர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். நிகழும் 21ஆம் நூற்றாண்டில் அடிமை யா? எங்கே? எப்படி? அறிவற்ற அர்த்தமற்ற சொற்ப்ரயோகம். இந்த காலத்தில் வீட்டு வேலைக்காரனைக் கூட அடிமை போல நடத்த முடியாது.. ஒரு கட்சிக்கு ஆதாரவாக எழுதினால் அடிமையா? அப்போ நீங்கள் எல்லாரும் பாஜக வின் கொத்தடிமைகள் தானா? ஆனால் ஒன்று கவனித்தீர்களா?உங்களைத் தவிர பிற கட்சியினர் யாரும் உங்களை பிஜேபி அடிமை என்றோ மோடியின் கொத்தடிமை என்றோ ஒருபோதும் எழுத மாட்டார்கள். ஏனெனில் நாகரிகமானவர்கள்.
நீ எவ்வளவு கதறினாலும் உன் முந்திரி குட்டை பதிவு நீ ஒரு கொத்தடிமை என நிரூபிகக்கும்
எம்.ஜி.ஆர்.அவருக்குப்பின் அம்மா ஜெ.- இவர்கள் இருவருக்கு மட்டும் தான் அரசியல் கட்சி தலைவர்கள் என்ற முறையில் மக்கள் தாமாக கூட்டங்களுக்கு வந்தார்கள். அதற்கும் மேல் அவர்கள் வரும்வரை காலை முதல் மாலை வரை காத்துக்கிடப்பார்கள். வேறு எந்த தலைவருக்கும் அந்தமாதிரி கூட்டம் காத்துக்கிடந்ததில்லை. இப்போ நடிகர்களை பார்க்க கூட்டம் கூடுகிறது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தில் 10 ல் ஒரு பங்கு கூட வராது. இப்படி உண்மை நிலவரம் இருக்கும் போது ஏன் திருமாவளவன் வருந்த வேண்டும்???