வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சமீபத்தில் பெய்த மழையை சரியாக எதிர்கொள்ளவில்லை திமுக அரசு.மக்கள் பல இடங்களில் பலவித பிரச்சினைகளை சந்தித்தனர். அதை திசை திருப்பவே கவர்னர் மீது பழி சுமத்தும் நாடகம்.
வரி விட்டதால் என்ன குடி முழுகிப்போய்விட்டது பத்தாயிரம் பேர் செத்துவிட்டார்களா 50 ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரம் போய்விட்டதா .அல்ப விஷயத்துக்கு எவ்வளவு ஆர்பாட்டம்
ஒரு கவுன்சிலர் சீட் கூட கிடைக்காது ....
இப்படி அட நாட்டில் காங்கிரஸ் பேசி இப்போது காணாமல் போய்விட்டது
சென்னை பெரு மழையைத் திறமையாகக் கையாண்ட தமிழக அரசுக்கு அதைத் திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை! நீங்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் சப்பைக்கட்டு காட்டுகிறீர்கள்!
ஒன்றும் கையாளவில்லை வருண பகவான் தயவில் மழை நின்றது அவ்வளவே இல்லையேல் போன வருடம போல் சந்தி சிரிக்கும்
தமிழார்களிடேயே ஒற்றுமை இல்லை என்பதற்கு தலைப்பே சான்று ......
தவற தவறுனு ஒத்துக்கனும் உருட்ட கூடாது