வாசகர்கள் கருத்துகள் ( 48 )
அவர் சொல்ல வந்த விஷயமே வேறு. அந்த கட்சியில் யார் பேசினாலும் எப்படியல்லாம் பேசினாலும் மத்தவங்க சர்ச்சையை கிளப்ப வேண்டாம். காமராசர் பற்றி கிளம்பின அவதூறு பேச்சுக்கு வருத்தப்படுகிறார் என்று நீங்கள் நம்பினால் அது உங்க தப்பு.
கோபாலபுர திருட்டு குடும்பத்துக்கு உருட்டறது கைவந்த காலை... இவளோ நாள் மிசாவுல போனேனு உருட்டல்... தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் அப்டீன்னு ஒரு மெகா உருட்டு... இப்போ உண்மையான தமிழன் காமராஜரை பச்சை தமிழன்னு ஒரு கன்னடன் சொன்னான்னு ஒரு உருட்டு...
கட்சித் தலைவர் என்கிற முறையில் பொது அறிக்கை விடாமல் சர்ச்சையாக பேசியவரை ஏன் கண்டிக்கவில்லை?
" கக்கன் கக்கினாரு , காமராஜர் நக்கினாரு " என்று இந்தக் கயவர்கள் பிரச்சாரம் செய்ய, அந்தக் காமராஜரோ " தி மு க வும், அ தி மு க வும் ஒரே குட்டையில ஊரிய மட்டைகள் தான் " என்று ரொம்ப நாகரிகமாகச் சொன்னாரே இந்த வார்த்தைகள் சொன்னவர்களில் யார் கண்ணியமானவர் என்று சொல்லத்தேவை இல்லை.
இந்திய சட்ட விதியின் பிரகாரம் இந்துவுக்கு ஒரு பெண்டாட்டிக்கு மேலே இருந்தால் அது சட்ட விரோதம், அதற்கு தண்டனை உண்டு. ஆமா கருணாநிதிக்கு எவ்வளவு பெண்டாட்டி???அப்போ சட்ட விரோதம் இல்லை இது. அப்படியாப்பட்டவனின் மகனின் பேச்சு பின் எப்படி இருக்கும்??? சட்ட விரோத பேச்சு பேசிய சிவாவை குறித்து விவாதம் நடப்பது சரியல்ல என்று தானே இந்த ஸ்டாலின் பேச்சும் இருக்கும்
காமராஜர் குறித்து பேசுவதற்கு திமுக , காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இந்த இரு கட்சிகளுமே காமராஜர் அவர்களுக்கு செய்த துரோகங்களுக்கு எல்லையே இல்லை. காமராஜர்மீது பாஜக பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கின்றார்கள். திருச்சி சிவாவை கண்டிக்க பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது.
Why Stalin ji is so afraid of Trichy Shiva ? May be Trichy Shiva may be the custodian of Kalaingar family wealth . So any rubbing with Trichy Shiva will bring disaster to ruling family
வயது ஆகிவிட்டது ஓய்வு அறிவித்துவிடலாம், தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்.
திமுகவுக்கே 75 வயது ஆகி விட்டது
விடியலாரே உங்கள் தோப்பனார் பேசாத பேச்சா . வெற்றிகொண்டானுக்குப் போட்டியாக அவருக்கே வழிகாட்டியாக காமராஜரைப்பற்றி அவதூறுகளை அள்ளித் தெளித்தார். உங்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது.
ஏறி வந்த ஏணியான மூதறிஞர் என்று அவர்களே போற்றிய திரு ராஜாஜி அவர்களை அரசு கட்டிலில் ஏறியதும் ஆச்சரியார் என்று அவமதித்த நன்றியுள்ளவர்கள் தானே. எதுவும் சொல்வார்கள், செய்வார்கள். குற்றம் அவர்களுடையது அல்ல, வாக்காளர்களுடையதே. இப்பொழுது குத்துதே, குடையுதே என்றால் எப்படி?
2013 ஆம் ஆண்டு கருணாநிதியே தனது டிவிட்டரில் காமராஜர் குறித்து தெளிவாக சொல்லியுள்ளார். தான் முதல்வராக இருந்தபொழுது காமராஜர்க்கு AC வசதிகளை செய்து கொடுத்துள்ளேன் என்று. அப்பறம் என்ன எல்லோரும் போயிட்டு வேலைய பாருங்க, ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எல்லாம் பேசிகிட்டு.
அப்படியே நீங்க அறிவாலயத்துக்கு போய் இன்றைய படியை வாங்கிக்கோங்க .