வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இலவசமாக பணம் கொடுத்தோம் என்றுதான் உருட்டுவார்கள் அமலாக்கத்துறையை வைத்து என்ன தொழில் செய்து சம்பாதித்தார்கள் என்பதை வைத்து தக்க தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்
சரியான கருத்து
தண்டனை நீதிமன்றம் கொடுக்க வேண்டுமே இழுத்தடித்து விட்டு ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யும்
பலயிடங்களில் நடக்கும் ரெய்டில் மாட்டும் பணங்கள் எந்தகட்சிக்கு சொந்தமானது என்ற தகவல் கடைசிவரை வெளியில் வராது தண்டனையும் கிடையாது அதுக்கும் கோர்ட்டுக்கு போனால்தான் தீர்வா
இப்படி தொழில் அதிபர்களை வைத்து பணப்பட்டுவாடா செய்வதுதான் செந்தில் பாலாஜியின் தந்திரம் அதனை தக்க நேரத்தில் தடுத்துள்ளது வருமானவரித்துறை ஆனாலும் இந்த தொகை ஆயிரத்தில் ஒருபங்கு தான் மிச்சம் உள்ளது நிறைய இந்தப்பணத்தை வைத்துதான் சாதிக்க முடியும் என்று திமுக உறுதியாக நம்புகின்றது திருமங்கலம் பார்முலாவை தொடர்ந்து செய்கின்றது திமுக திமுக கூட்டத்துக்கு போவோருக்கு இருநூறு மட்டும் கொடுத்து அனுப்பிவைத்ததை காணொளியில் பார்த்தோம் undefined அப்படிப்பட்ட ஜனங்களை நம்பியே இந்த தேர்தலில் திமுக பணத்தால் அடிக்க நினைக்கின்றது அந்த திட்டத்தில் திமுக ஜெயிப்போம் என்று மார் தட்டுகின்றது பிடிக்கப்பட்ட இந்த நபர்களை குறைந்தபட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனையை கொடுத்தால் மட்டுமே பிறருக்கு ஒருவித பயமாவது உண்டாகும் பொறுத்திருந்து பார்ப்போம் தேர்தல் நெருங்க நெருங்க கோடிகளெல்லாம் தாராளமாக புழக்கத்துக்கு வந்துவிடுமே
திமுக மட்டும் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறதா மற்ற கட்சிகள் பரம யோக்கியமா கோர்ட் தேர்தல் பத்திரங்களுக்கு ஆர்டர் போட்டது போல் பிடிபட்ட பணமும் எந்தகட்சிக்கு சொந்தமானது என்பதை வெளியிடச்சொன்னால் மற்ற கட்சிகளின் சாயம் வெளுக்கும்
மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
2 hour(s) ago
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
2 hour(s) ago | 1