வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இன்னும் சிறிது காலத்துக்கு பிறகு பெரிய பதவி கொடுத்து கெளரவிப்பார்கள்.
தெலுங்கு பூர்வீகம் யாரும் கிடைக்கவில்லையா
இதுதான் சரி... மாசம் ஒருத்தன போட்டுட்டா எல்லாருக்கும் பதவி... மக்கள் எப்படி இருந்தாலும் இந்த திருடர்களுக்கு குவார்ட்டரும், பிரியாணியும் வாங்கிட்டு காசுக்குத்தான் ஓட்டு போடுவாங்க...
தெனாவெட்டு திமிர்பிடித்தவர்களை கட்சி தலைவராக போடுவது தான் திமுக ஸ்டைல்.
அந்த மாடல் கட்சிக்கு இதெல்லாம் புதுசா ? மொத்த சரக்கும் அப்படி தான் . மேற் படி ஆசாமிக்கு மீண்டும் பதவி கொடுக்கப் படும் போது , இயம்ப கொய்யாட்டாக நடந்தாலும் செய்தி போட்டால் தேவலை .
வாய்ச்சவடால், வெட்டி வீராப்பு, ஜம்பமான நடத்தை நிறை வேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுதல், பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம் இவைகளின் மொத்த வடிவம் தான் திமுக. இந்த குணங்கள் இல்லை என்றால் அவன் திமுககாரனே இல்லை.
திமுக ஆட்சி, தலைமை, குடும்பம் மற்ற எல்லாம் வாழ்வதே வாய் சவடாலில் இதில் யாரை வெளியே தள்ள முடியும் ? எத்தனை காலமும் ஏமாற்றுபவர்கள் திமுகவினர்.
இப்போ நடவடிக்கை எடுத்திருக்கிற மாதிரி காட்டி இருப்பது ஊடகங்களுக்கு மட்டும். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசாத பேச்சா?
தற்காலிக நாடகம். ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்க்கவில்லையா?
மீண்டும் சேர்க படு வாண் இது நாடகம்