வாசகர்கள் கருத்துகள் ( 37 )
நன்று. நன்று. அப்பா அன்று கோரிக்கை வைத்தார், "நீங்கள் உங்கள் உடல் நலத்தை வருத்திக் கொள்ளாமல், போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இன்று மருத்துவர்கள் அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். மருத்துவ பயனாளிகளுக்கு திராவிட மாடல் அரசால் மருந்து கிடைக்கலாம். ஆனால் மருத்துவர்களுக்கு பயன் கிடைக்குமா என்பது பூனை மேல் மதில் கதை தான்.
10 வருடம் ஆதிமுக ஆட்சியில் செயல் படுத்த முடியவில்லை. திமுக ஆட்சி வந்ததும் செயல் படுத்துவோம் என்பது உண்மை. விரைவில் அறிவிப்பு வரும்.
ஐயோ ஐயோ அதெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது அதையெல்லாம் பெரிஸ் பண்ணக்கூடாது. நாங்கள் வயலில் கொண்க்ரீட் போட்டு paying பயிர்களை பார்த்தோம் அல்லவா அதுபோலத்தான் இதுவும். ரொம்பப்பேசனீங்கன்னா அரசு டாக்டர் யார்யாரெல்லாம் தனியாக கிளினிக் நடத்துகிறீர்களோ அதையெல்லாம் மூட சட்டம் இயற்றுவோம். ஜாக்கிரத.
உங்களின் கோரிக்கை அடுத்த ஆட்சியில் நிறைவேறும்
போங்க போயி 12 வருஷமா ஒரு மகாநடிகன் 15 லட்ச வாக்குறுதியை நிறைவேத்தாம நடிச்சிட்டு ஏமாத்துறாரு அவர கேளுங்கோ...
ஹெலோ மூர்க்ஸ் போதும் உங்கள் உருட்டு ...
டாக்டர்களே இப்படி ஏமாந்தா பாமரன் எப்படி ஏமாற மாட்டான் அய்யா ஸ்டாலின் அவங்க கிட்ட சொல்லுங்க இன்னும் 20 வருஷம் ஆனாலும் அவங்க கோரிக்கை நிறைவேறதுன்னு பாவம் உன்ன நம்பின பாவத்துக்கு நரகம்தான்
டாக்டர் கொஞ்ச மாதம் பொறுங்க. எதிர் கட்சி ஆனதும் உங்களை வந்து சந்திப்பார். படித்த உங்களையே ஸ்டாலின் ஏமாற்றுகிறார் என்றால் பொது பாமர மக்கள் எம்மாத்திரம்?
அது வேற வாய். எதிர் கட்சியாக இருக்கும் போது நாளொரு போராட்டம், பொழுதொரு பேட்டி கொடுத்த கட்சி. இப்போ வாய் மூடி இருக்கு. மக்கள் உஷாராக இருக்க vendum.
எவ்வளவு நெஞ்சழுத்தம் இந்த மருத்துவர்களுக்கு வாக்குறுதியை எல்லாம் உண்மை என்று நம்பியது மட்டுமில்லாமல் நினைவு வேறு படுத்துகின்றனர் தேர்தல் வாக்குறுதியையே நிறைவேற்ற மாட்டோம் இதில் எதிர் கட்சியாய் இருக்கும் பொது ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்தால் அதை வைத்து இப்படி அரசியல் செய்வதா கலி முற்றி விட்டது
வாய்ப்பில்லை டாக்டர்களே, தற்போதைய விடியல் அரசிற்கு செலெக்ட்டிவ் அம்னிஷியா உள்ளது, உங்களின் அடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.