வாசகர்கள் கருத்துகள் ( 18 )
என்றைக்கும் தமிழன் ஒரு மானஸ்தன் என்பதை நிருபித்துவிட்டார். வாழ்த்துக்கள்.
சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம். ஆம், இதையேதான் சிரிப்பு நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்வார். அது ஜோக்காக இருந்தாலும், சும்மா இருப்பதென்பது மிகவும் கடினம்.
அஸ்வினின் இந்த திடீர் முடிவுக்கு ரோஹித் ஷர்மாதான் காரணம் என்று ஒரு செய்தி பரவலாக வருகிறது. இந்த வடஇந்திய பசங்களுக்கே, தென் இந்திய சாதனையாளர்களை பிடிக்காது. கடந்த சில போட்டிகளில் ரோஹித் முற்றிலும் failure. அவன்தான் முதலில் விளையாட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, அஸ்வினுக்கு ஏதோ அழுத்தம் கொடுத்து, அஸ்வினை கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற செய்ய வைத்திருக்கிறார்.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான முடிவு. இப்பொழுது கிரிக்கெட் 20 ஓவருக்குள் சுருங்கி விட்டது. நமது அணி உறுப்பினர்கள் அதற்கென தயாராகி விட்டனர். இனி 5 நாள் போட்டி விளையாடுவது மிக கடினம்.
It is not a wise decision since our Indian Cricket team requires his services. There is no such bowler matching his caliber. He might have stayed for some more years as long as he is fit
அய்யயோ, அஸ்வின் நமது தமிழக 40 எம்பிக்களை கிண்டல் செ ய்கிறார் என நினைத்து விட போகிறார்கள் . அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பு
They are used to for 10years and as HM said another further more 15 years without work only canteen Masala vada.. difficult.. hope Ashwin starts a chain of academy and a successful entrepreneur..
வீட்ட பாத்துங்க
வெங்கட்ராகவன், 1975 மற்றும் 1979 ஒன் டே வேர்ல்ட் கப் இந்தியா அணியின் கேப்டனாக செயல்பட்டார். அவருக்கு பிறகு ஸ்ரீகாந்த் இந்தியா அணியை கேப்டனாக வழி நடத்தி உள்ளார். அஸ்வினுக்கு குறைந்த பட்சம் வைஸ் கேப்டன் பதவியாவது கொடுத்திருக்கலாம்.
கேப்டன் பதவியே கொடுத்திருக்கலாம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
ஆல் விழுதுகள் போல் நிறைய இளைஞர்களை தயார் செய்யலாம்
சும்மா இருப்பது என்பது மௌனம் தான். விளையாடாமல் இருக்கக்கூடாது. தவ நிலை என்பது கோடியில் ஒருவருக்கு வருமா என்பது சந்தேகம். மௌனம் என்பது தாயின் கருவில் இருந்த பத்துமாதம். காரணம் ஆண்டவன் மட்டும்தான் துணை.