வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மக்களே இப்படி இலவசத்துக்கு அலைந்தால் நாளைக்கு அதை நீங்கள்தான் கொடுக்க வேண்டும் வரி உயர்வு என்ற பெயரில் .இலவசம் கொடுக்கலாம் யாருக்கு உண்மையிலேயே வசதியில்லையோ அவர்களுக்கு இப்ப எல்லோருக்கும் கிடைக்கும் என்றால் அது ஒட்டு வாங்க கொடுப்பது அதிக பட்சம் ஒரு 5 மாதம் வாங்கலாம் அப்புறம் கொடுக்க அரசிடம் பணம் இருக்காது
ஓட்டு வாங்குவதற்கு மக்கள் வரிப்பணத்தில் அதிகாரபூர்வமாக மக்களுக்கு லஞ்சம் கொடுப்பது ...
பாரு பாரு நல்லா பாரு. பயாஸ்கோப் படத்தை பாரு.
அடிச்சு விடு.. அடிச்சு விடு.. திமுக ஆட்சியை விட்டு விலகும் போது கஜானாவை முழுமையாக காலி பண்ணிட்டு தான் விலகும். இதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
இம்மாதிரி மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ், தீபாவளி இனாம் என்று கொடுப்பதற்கு பதிலாக 1.2 கோடி மகளிர்க்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் ஸ்டாலின் நிரந்தர முதல்வராக தொடரலாம். இது ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் பிஜேபி ,EPS போன்றவர்களும் செய்வதாக வாக்குறுதி கொடுத்தால் அவர்களும் தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடிக்கலாம்.
எப்பொழுது உன்னை கை ஏந்த வைத்தார்களோ அன்று முதல் நீ ஒரு மரமண்டை தமிழா
தமிழகத்தில் உள்ள 1.20 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய். தேர்தல் நெருங்குவதால், 12 லட்சம் மனுக்கள் உரிமைத்தொகை பெற தகுதி பெறும்? நன்கொடை பெற்று உரிமை தொகை தரலாம். கருவூல பண financial code விதிப்படி மட்டும் தான் எடுக்க முடியும். இதனை அரசியல் சாசன பாதுகாவலர் பொருட்படுத்த மாட்டார். தேர்தல் ஆணையம் அரசாணை மூலம் இலவச பணம் வாக்கிற்கு லஞ்சம் என தீர்மானித்தால், ஓட்டளிக்க முடியாது.
மறுமகன் கணக்கிற்கே செல்லும் போது பொதுமக்கள் கணக்கிற்கு செல்வது தப்பா சார்?
தேர்தல் வரை எல்லாம் நடக்கும்
பார்த்தாலும் சரி. போன் ல பேசினாலும் சரி கொடுக்கற தொகையை கொடுத்தே ஆகணும்.
அது எப்படிங்கையா மகளிரை நேரில் பார்க்காமல் செலக்ட் செய்வது?
மேலும் செய்திகள்
'மகளிர் உரிமைத்தொகைக்கு 73,915 பேர் மனு வழங்கல்'
22-Aug-2025