வாசகர்கள் கருத்துகள் ( 8 )
என்னதான் நீங்க வீடு காட்டினாலும் கோபாலபுரம் வீடு மாதரி தெரியலியே ( அத்தனையும் கொள்ளைப்பணம் )
இவர்கள் ஊழல் செய்து சேர்த்த பணத்தை சட்டம் பிடுங்கவில்லையா? யம்மாடி
இரெண்டு இலையையும் அந்த பூவோடு சேர்த்துடுங்க, இல்லன்னா கொலை கேஸ்ல உள்ள போயிடுவீங்க...
விடாது கருப்பு.. MGR உத்தரவில் நடராஜனால், ஜெயலலிதாவை கண்காணிக்க அவருக்க உதவதுபோல நியமிக்கப்பட்ட சசிகலா தனது முன்னாள் உறவினர் கருணாநிதிக்காகத்தான் அதிக விசுவாசமாக இருந்தார். ஜெயலலிதாவை அழித்து ஒழிக்க அவர் செய்த அதனை காரியங்களும் சரியாக செயல்படமால் போனதிற்கு காரணம் சில நல்ல உள்ளங்கள் படைத்த IPS மற்றும் IAS அதிகாரிகள், திரு மோடி மற்றும் சோ .. இல்லயென்றால் 95 உடன் ஜெயாவின் கதை முடிந்ர்த்திருக்கும்
புலிய பாத்து பூனை சூடு போட்டுக்கிச்சாம். அது சரி போயஸ் கார்ட்னலே அவ்வளவு பெரிய வூட்டை கட்ட என்ன வ்யாவரம் தோஷில் பண்ணாருன்னு வருமான வரி அதிகாரிங்க கேக்க மாட்டாங்களா
சார், ஈ.டி. கண்ணுலே இது படலீங்ளா?
அது எப்படி படும்? தன் எஜமானனுக்கு வேண்டாத ஆட்களை மட்டுமே குறி வைத்து சோதனை செய்ய போவானுங்க......ஆட்சி மாறினால் மேலே உள்ளவனுங்க உள்ளே போகவேண்டிய நேரம் வரும்.
புதிய வீடு கட்டுவதில் தப்பில்லை எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கும். ஆனால் கேஸ்சட் கடை நடத்தி வந்த இந்த குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய சொத்து வாங்க பணம் எங்கிருந்து வந்தது, இவ்வளவுக்கும் இவங்க ஒன்னும் பெரிய தொழிற்சாலை நடத்தி சாம்பாதிக்கவில்லை. என்ன எழவோ நமது மக்களும் திருந்த மாட்டார்கள் போல.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
17 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago