வாசகர்கள் கருத்துகள் ( 63 )
போலீசார் கொடுக்கிற அடியில் உண்மையை கக்கிவிட வேண்டும்.
அடுத்தவன் குடியை கெடுத்து தாங்கள் மட்டும் உல்லாச வாழ்க்கை வாழ நினைப்பவர்களை என்னவென்று சொல்ல?
இவன் உண்மையிலேயே போதைப்பொருள் வியாபாரம் செய்யும் கும்பலின் தலைவனா, இல்லை இவனை வைத்து பெரிய முதலைகள் தங்கள் மீது எந்த நிழலும் விழாமல் பார்த்துக் கொள்கிறார்களா? இந்தியாவை சீர்குலைக்க பல வழிகள் கையாளப்படுகின்றன. முன்னேறியுள்ள, அல்லது முன்னேறி வரும் மாநிலங்களில் போதைப்பொருளை நுழைத்து, இளைஞர்களை சீரழித்து, எதிர்காலத்திற்கு உலை வைக்க சில நாடுகள் முயன்று வருகின்றன. இதில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் அடக்கம். இது மறைமுகமான போர். இதன் மூலமாக மெதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் அழித்து விடலாம். இதில் அமெரிக்காவும் பங்கு எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இஸ்லாமிய இயக்கங்கள், மிஷனரி இயக்கங்கள், கம்யூனிஸ்டுகள், இந்திய குடிமக்களாக இருந்தும் அதன் எதிரிகளாகவும், எதிரிகளுக்காகவும் செயல்படுபவர்கள், பாஜக அரசை எதுவும் செய்ய விடாமல் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ஊழல் நிரம்பிய பல எதிர்க்கட்சிகள் இந்த போதைப்பொருள் வியாபாரத்துக்கு வழி செய்துகொடுத்து விட்டு எல்லாம் சரிந்து விழ காத்திருக்கின்றன. அதனால் ஜாபர் சாதிக் உண்மையிலேயே அத்தனை பலம் வாய்ந்த சர்வதேச கும்பலின் தலைவனா, இல்லை நான் சொல்லிய பல இயக்கங்களின் சார்பாக வேலை செய்யும் கைப்பொம்மையா?
எல்லாத்தையும் சட்டு புட்டுன்னு எலக்ஷனுக்கு முன்னாடியே சொல்லிடய்யா மத்தவங்களை கம்பி எண்ண அனுப்பலேன்னா உன்னையும் ஒரு சாதிக் பாஷாவா ஆக்கிப்புடுவானுங்க உன்னாலே திமுக தோத்தா அது ஜனங்களுக்குத்தான் லாபம்
ம்ம்ம்... என்ன இலாக்கா குடுக்கலாம்?.....
ஸ்பெக்ட்ரம் ராசா, திகார் ராணிக்கு போஸ்டரெல்லாம் ஒட்டி தடபுடலாக வரவேற்றது போல இந்த பாய்க்கு செய்யலையா?....
கொத்தடிமைகளும், அதிபரின் அடிவருடிகளும் காணோம். யாராவது பாத்தீங்களா?
சாதிக்குடன் இங்கே தமிழகத்தில் சில சினிமாக்காரர்கள் கூடவே இருந்து தொழில் பார்ட்னராக இருந்து, பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். இப்படி இருந்தால் எப்படி தமிழகத்தில் பாஜகவினர் உற்சாகமாக இருப்பார்கள்? சம்பந்தப்பட்ட அணைத்து போரையும் கைது செய்யாமல் தேமேன்னு இருப்பது பல பாஜகவினருக்கு ஒருவித மனசோர்வே வந்துவிடுகின்றது. இதே காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் அவர்கள் பலரையும் கைது செய்து போதை கடத்தலில் சம்பந்தம் இருக்கு என்று காரணத்தை சொல்லி இருப்பார்கள்.
மார்க்கத்தில் போதை ஹராம், இங்க ஒரு அல்லக்கை
அதுசரி, இதுவே மைலாப்பூர் தயிர்சாத மாமா சின்னதா ஒரு துளசியை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தா, திராவிட ஆட்சியாளர்கள் நிகழ்ச்சி நடத்தியிருக்கும்.
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
9 hour(s) ago | 1