வாசகர்கள் கருத்துகள் ( 20 )
2019 வழக்குக்கே இன்னும் தீர்ப்பு வரல இன்னும் எத்தனை வாய்த்த கொடுப்பீங்க ஆப்பீசர்... இவனுங்க ஆஜராகவில்லை என்றால் சுட்டு பிடிக்க உத்தரவு போடுங்க... தான வருவானுங்க
ஹும் 2019 இல் நடந்த ஊழலுக்கு இப்போதுதான் நடவடிக்கையா! அடுத்த தேர்தலே வந்து விட்டது!
இதற்கும் முட்டுக்கொடுக்கும் ஆதரவாளர்கள் ......
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சிங்க.எங்களுக்கு கோர்ட் கட்டணம் இதெல்லாம் சர்வ சாதாரணமுங்க.
Our politicians remain in the field with the help of rowdies and advocates. We must choose a person who don’t have the both.
ஆறுவருடம் முடிந்தும் இந்த வழக்கு முடிந்தபாடில்லை . இத்துப்போன இந்த சட்டமும் நடைமுறையும் மாறாதவரை இப்படிப்பட்ட குற்றங்கள் தொடரத்தான் செய்யும் . நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பது நீதிமன்றமும் அதன் நடைமுறையும் தான் .
இவனுங்க தான் யோக்கியன்...திருட்டை பற்றி வகுப்பு எடுக்கும் இழி பிறவிகள்
இவர்களிடமிருந்து இன்றைய தேதிவரை வட்டியுடன் பதினொன்று கோடிக்கு பணம் வசூல் செய்யுங்கள் அது தான் நீதி மன்றத்தின் நியாயம் இல்லையேல் அது அநியாயம் அவர்களையும் உள்ளே தள்ளுங்கள் பதைவையைம் பரியுங்கள் அடுத்தது பத்து ஆண்டுகளுக்கு அவர்கள் எந்த தேர்தலிலும் நிற்க அருகதை அற்றவர்கள்கள் என்றே உத்திரவு இடுங்கள் அதுதா நியாயம் நீதி மன்றத்தின் வேலை
இந்த திராவிட கும்பல்கள் ஈனமானம் சூடு சொரனை தன்மானம் அற்றவர்கள் எவ்வளவு திட்டினாலும் வறுத்தெடுத்தாலும் துடைத்து போட்டு விட்டு போக்கோண்டே இருப்பார்கள். சட்டத்தை பற்றியோ தமிழகத்தை பற்றியோ இவர்களுக்கு கவலை இல்லை. தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும்.
ஊழல்கள் மூலம் சொத்து சேர்த்தாலும் இப்படி அழகாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்க கட்டுமர திருட்டு திமுகவினரால் மட்டும்தான் முடியும். இதையெல்லாம் பார்த்து சகித்துக்கொண்டு இருக்கவேண்டுமென்பது டுமிழர்களின் தலையெழுத்து.