வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவரை போன்றவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்த மக்களை என்னவென்று சொல்வது.
இதிலும் இவர்களின் பிரிவினை வாத சிந்தனை பளிச்சென்று தெரிகிறது. நாட்டின் பொதுவான பிரச்சினை என்றால் ஏன் வட மாநிலங்களை அழைக்கவில்லை. வடமாநிலங்களுக்கு சாதகம் என்று இவர்களாகவே எப்படி முடிவெடுத்தார்கள். விதிமுறைகள் நடைமுறை குறித்து இன்று வரை எதுவும் வெளியாகவில்லை. வடக்கு தெற்கு என்று குண்டூர் கார மசாலா தடவுகிறார்கள்.
கேசிரிவால கூப்புடலையா???
திசை திருப்பும் மன்னன். தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள். கேட்க ஆள் இல்ல. கொத்தடிமைகள் ஆளும் மண் ஆகிவிட்டது
மத்திய அரசு சொல்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார் ..........
எல்லாம் முடிச்சிட்டாரு.. இது மட்டும்தான் பாக்கி.... இவர்களுக்கு எவ்வளவு தொகுதி இருந்தாலும் கொண்டாட்டம்தான்... மீனுக்கு போடும் இறைச்சிக்கு கொத்து மீன்கள் மட்டும்... இந்த உக்திதான் திமுகா கையில் எடுக்குது தேர்தல் நேரத்தில்
இவங்க பாராளுமன்றத்துக்கு போனா என்ன போகாட்டி என்ன.தமிழ் நாட்டுக்கு ஒரு நன்மையும் இல்லை.
இங்கே இருந்து போகும் ஆட்களால் தமிழக மக்களுக்கு நையா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. ஏனென்றால் தமிழக மக்கள் மாத்தி யோசிப்பதில் கில்லாடிகள்.. மத்தியில் எந்த கூட்டணி ஆட்சிக்கு வருகிறதோ.... அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.... வேறு கூட்டணிக்கு ஓட்டு போட்டு..... பாராளுமன்ற கேண்டீனுக்கு அனுப்பி விடுவார்கள்.. தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொண்டு விடுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் இப்போது இருக்கும் எண்ணிக்கையை விட அதிகரிக்க அல்லவா செய்ய வேண்டும். அங்கு மக்கள் தொகை அதிகம். போதாத குறைக்கு வங்க தேசத்தில் இருந்து கூட மக்கள் கள்ளத்தனமாக வந்து அங்கே இருக்கிறார்கள். அங்கே எண்ணிக்கை குறையும் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார் ??
4 வருஷம் ஆச்சு ஒரு மண்ணும் ஆகல இதுல தேவ இல்லாம இவர் ஒரே வேலை மட்டும் செய்யறார் ஒன்னு எதிர் கட்சிகளை கிண்டல் செய்வது பொய் சொல்வது மத்திய அரசு எது செஞ்சாலும் குற்றம் சொல்வது உதாரணத்துக்கு நீட் ஹிந்தி ஆக தமிழ் நாட்டு மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய கூடாதுன்ற இந்த தெலுங்கருக்கு ஆசை நல்ல எண்ணம் சீக்கிரம் அழியும் தீயமுக்கா