வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அப்படியே அந்த பொள்ளாச்சி கேஸை சிபிஐ க்கு மாத்தி விடுங்க
இந்த தொப்பைகளிடமிருந்து அந்த தொப்பைகளுக்கு மாத்தி உடறாங்க. அவ்ளோதான். பயம் வாணாம். பீதி வாணாம்.
நாங்க ஏற்கனவே தலா 10 லச்சம் கொடுத்து கேஸை ஊத்தி மூடிவிட்டோம் மீ லார்ட் .
அப்போ வேங்கைவயல் விவகாரத்தையும் அவங்க விசாரணை பண்ணட்டும்னு மாத்திடலாமே அதுவும் ரெண்டு வருஷமா இழுத்துட்டுஇருக்கு.
அப்படியே 3 மாதங்களுக்குள் விசாரணையை சிபிஐ அமைப்பு முடிக்க வேண்டும் என்றும் 5 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க வேண்டும் என்றும் யாரேனும் உத்தரவு போட்டால் நன்றாக இருக்கும்.
எதற்காக மாநில அரசு பயப்படுகிறது . திமுக vck பிரமுகர்களை காப்பாற்றமுடியாது என்பதாலா .
கோர்ட்டு கூட திராவிட மாடலை நம்பவில்லை ....
எல்லாம் தனிப்பட்ட நீதிபதியை பொறுத்தது
டீம்காகாரனுவ கொஞ்சம் கோட்டைவிட்டதாதான் சொல்லணும்.. வழக்கம் போல ஆரம்ப விசாரணையில் சாட்சியங்களை அழிச்சிட்டு நாங்க நேர்மையான விசாரணை? நடக்க சிபிக்கு ரிக்வஸ்ட் பண்றோம்னு சொல்லிட்டு தப்பிச்சிருக்கலாம்... மக்களும் அய்யோ இன்னா நேர்மைன்னு நம்பியிருப்பாங்க... இப்போ வடை போச்சு.. அட சிபிபிபி ஒன்னும் அறுத்து தொங்க போடப்போறதில்லை.. இருந்தாலும் எங்க ஆடுசார் டூர் முடிஞ்சி வரும்போது பாயிண்டை ரெடியா எடுத்து குடுத்து காமெடி டிராமா ஓப்பனிங்குக்கு வழி வகுத்துட்டாங்கன்னு தான் சொல்லணும்... பார்ப்போம்...
அப்படியே சிபிஐ அறுத்து தல்லிடுவாங்க, போங்க போய் புள்ளை குட்டிகளை படிக்க வச்சு உருப்பட பாருங்க
FBI வந்தாலும் ஒன்னும் முடியாது, திராவிட மாடல் அது
சபாஷ் ??????