வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றத்திற்கு கொண்டு போனால் ஒரு தலைமுறைக்கு தீர்ப்பு வராது நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து ஒத்தி வைத்து பல காலம் நீட்டிக்கும் கர்நாடகாவிலேயே நீர் தட்டுப்பாடு எனும் போது நீதிமன்றமும் என்ன செய்ய முடியும் அதனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று சொல்லித் தப்பிக்கலாம் அவர்கள் மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஒரு கட்சி, தமிழகத்தில் காங்கிரசை அடிமையாக வைத்திருக்கும் ஒரு கட்சியால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுடன் சுமுகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியாதா கூட்டணியில் இருக்கும் போதே இந்த ஒரு பிரச்சினையையே தீர்க்க இயலாதவர்கள் நாளை அகில இந்தியாவையும் எப்படி ஆளப்போகிறார்கள்
காங்கிரஸை திமுக அடிமை படுத்தி கொண்டுள்ளதாக தமிழக மக்கள் எண்ணிக் கொண்டு உள்ளனர் ஆனால் இந்த காவேரி விவகாரம் பார்க்கையில் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் கூறிய ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது தமிழகமே தண்ணீர் கேட்கவில்லை நீங்கள் எதற்கு கேட்கிறீர்கள் என்று பத்திரிகை நிருபர்களை கேட்டதை வைத்து பார்க்கும் போதும் அதிமுக ஆட்சியில் இந்த காவேரி பிரச்சினை வைத்து திமுக அதிமுக அரசை செயல் படுத்த விடாமல் போராட்டம் நடத்தி தொந்தரவு செய்த காலங்களை நினைத்து பார்த்து தற்போது நீர் வளத்துறை மந்திரி மற்ற அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர்கள் அமைதியாக இருப்பதை பார்த்தால் திமுக காங்கிரஸை அடிமைப்படுத்தி வைக்கவில்லை என்பதும் காங்கிரஸ் தான் திமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது போல் தெரிகிறது காங்கிரஸ் இடம் திமுக இவ்வளவு அமைதியாக நடந்து கொள்வதை பார்த்தால் திமுக ஏதோ மிகப்பெரிய தவறு செய்துள்ளது போல் தெரிகிறது அதை மறைக்க மத்தியில் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் செய்த தவறை மறைத்து விடலாம் என எண்ணிக் கொண்டு உள்ளது போல் தெரிகிறது
ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றத்திற்கு கொண்டு போனால் ஒரு தலைமுறைக்கு தீர்ப்பு வராது நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து ஒத்தி வைத்து பல காலம் நீட்டிக்கும் கர்நாடகாவிலேயே நீர் தட்டுப்பாடு எனும் போது நீதிமன்றமும் என்ன செய்ய முடியும் அதனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று சொல்லித் தப்பிக்கலாம் அவர்கள் மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஒரு கட்சி, தமிழகத்தில் காங்கிரசை அடிமையாக வைத்திருக்கும் ஒரு கட்சியால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுடன் சுமுகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியாதா கூட்டணியில் இருக்கும் போதே இந்த ஒரு பிரச்சினையையே தீர்க்க இயலாதவர்கள் நாளை அகில இந்தியாவையும் எப்படி ஆளப்போகிறார்கள்
ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றத்திற்கு கொண்டு போனால் ஒரு தலைமுறைக்கு தீர்ப்பு வராது நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து ஒத்தி வைத்து பல காலம் நீட்டிக்கும் கர்நாடகாவிலேயே நீர் தட்டுப்பாடு எனும் போது நீதிமன்றமும் என்ன செய்ய முடியும் அதனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று சொல்லித் தப்பிக்கலாம் அவர்கள் மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஒரு கட்சி, தமிழகத்தில் காங்கிரசை அடிமையாக வைத்திருக்கும் ஒரு கட்சியால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுடன் சுமுகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியாதா கூட்டணியில் இருக்கும் போதே இந்த ஒரு பிரச்சினையையே தீர்க்க இயலாதவர்கள் நாளை அகில இந்தியாவையும் எப்படி ஆளப்போகிறார்கள்
இந்தியா கூட்டணி உதவியால் வென்ற mp பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா திமுக?
திமுக காங்கிரஸ் இரண்டுமே தரித்திரம் பிடித்த தோசி கட்சிகள் மக்களை குடிகாரன் ஆக்கி பிச்சை எடுக்க வைப்பது மட்டுமே இவர்களது கொள்கை தெய்வ நம்பிக்கை அற்ற இந்த கும்பலின் மீது இயற்கைக்கு கூட இரக்கம் பிறக்காது இன்றைய தண்ணீர் பஞ்சம் திமுகவுக்கு ஓட்டு போட்டதற்கான தண்டனை
இன்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஆதரவை திமுக விலக்கி கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஒருபக்கம் இன்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு மறுபக்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் உள்ளது.
உங்க கொள்ளை கூட்டாளி தானே அங்கே ஆட்சியிலிருக்கிறார்? அவரிடம் உரிமையுடன் கேட்கவேண்டியதுதானே? கொள்ளையில் மட்டும் பங்கு என்னங்கடா உங்க கூட்டணி இவனுங்களுக்கு ஒட்டு போடும் தமிழனை என்ன சொல்ல
காவிரியில் தண்ணீர் வந்தால் தி.மு.க.பிழை நின்று விடுமே
பேசித் தீர்க்கவேண்டிய விஷயத்தை கோர்ட் மூலம் சாதிப்போம் என்று துரை அவர்கள் சொல்லும்போது இவர்கள் நலனில் அக்கறை உள்ள சில வக்கீல்களுக்கு அரசு பணம் சென்று சேரப்போகிறது போல.
இதுதான் புள்ளி கூட்டணியின் உண்மை முகம் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சின்னாபின்னமாகிவிடும் விடியல் ஒரு வேர்ஸ்ட்டு பீசு
மேலும் செய்திகள்
விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
1 hour(s) ago | 5
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
3 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
4 hour(s) ago | 3
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
6 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
7 hour(s) ago | 2