வாசகர்கள் கருத்துகள் ( 8 )
குறைகுடம் கூத்தாடும், மாக்கள் எப்போது சிந்திக்கவும் சுயமாக உழைக்கவும் ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் உலக நாடுகளின் தரத்திற்கு நாம் செல்ல முடியும், அதை விடுத்து எந்த வலியுமின்றி, சேவையுமின்றி மாயை உலகத்தின் கதாநாயகனை, நிஜ உலகின் நாயகனாக நினைத்தால் நம் அழிவை நம் கண் முன்னே காணலாம்! இன்றைய அரசியல் களம் மாற்றப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை, ஆனால் அதற்கு தகுதியான ஆட்கள் முன் வர வேண்டும், இல்லையென்றால் அனைத்து கட்சியிலும் கட்ட பஞ்சாயத்து செய்வதற்கென்றே கட்சியில் இருந்து கொண்டு நாட்டை நாசமாக்கும் கூட்டங்கள் அதிகமாகி விடும்!! ஜெய்ஹிந்த்!!!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட தீயணைப்பு துறை தலைவர் பணிநீக்கம் செய்ய வேண்டும்
இவருடைய காவல்துறை தகுந்த ஏற்பாடுகள் செய்திருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம். ஆனால் அரசியல் செய்து கோட்டை விட்டு விட்டார்கள்.
தூக்கில போடனும்
கல்வராயன் மலை கள்ள சாராய மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே. அப்படி கூறுவதால் நான் இந்த மரணங்களை நியாப்படுத்துகிறேன் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள் . அதுவும், இதுவும் வருத்தமான நிகழ்வுகள்தான். மக்கள் குடிப்பதை நிறுத்தவேண்டும். அரசியல்வாதிகள், சினிமாகாரர்கள் பின் செல்வதை நிறுத்தவேண்டும். அரசியல்வாதிகள் இது போன்ற மரணங்களை வைத்து அரசியல் செய்வதை முற்றிலும் நிறுத்தவேண்டும். மாணவர்கள் அரசியல் நினைப்பு இல்லாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும்.
இறந்தவர்களை குடும்பத்திற்கு குறைந்தது 2000000 ஆவது கிடைக்க அரசு ஆவண செய்யவேண்டும். அரசிடம் அதற்கு பணம் இல்லையென்றால். விஜயிடம் இருந்து பெற்றுக்கொடுக்கவேண்டும். ஒரு படத்துல ஹிற்கு 100150 கோடிகள் சம்பளமாக பெறுகிறான் இல்லையா. அதில் கொஞ்சம் குறைந்தால் அவன் ஒன்னும் சாக மாட்டான்.
ஏன் இந்த பொறாமை அவர் உழைக்கிறார் சம்பாதிக்கிறார் உங்களால் முடியவில்லை எண்பதலா கூட்டம் பிரச்சினை காவலர்கள் அனுமதி கொடுக்க பல நிபந்தனைகள் போட்டார்கள் எதேர்க்கு இது போன்று நடக்காமல் தடுக்கவே இல்லை சும்மா இடைஞ்சல் கொடுக்கவா
50 கோடி அல்லது 100 கோடி கொடுத்தால் விஜய்க்கு அடுத்த படத்தில் இவர்களிடம் வசூலித்து விடலாம்