வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆக இங்கே நிரூப்பிக்கப்பட்டிருப்பது என்னவெனில் கடவுளும் பேசாது... கடவுள் சிலைகளும் பேசாது... சரி தானே...
முட்டாள், மூடனே எனப்பேசும்.
குடும்ப கட்சியில் சேர தகுதியுள்ளவர்கள் ....
பாடுபட்டு உழைத்து ஒரு கோடி சேர்க்க எத்தனை காலம் ஆயிருக்கும் அவருக்கு மிகுதிக்காலமும் தான் செய்யும் தொழிலில் அத்தொகையை முதலீடு செய்தால் கோடிகள் தானே சேருமே எப்படியோ இது மோசடி என்று தோன்றி தப்பித்துவிட்டார் இதுதான் அவர்களுக்கு முதல் attempt ஓ அல்லது வேறு ஏமாளிகள் எத்தனை பேர் மாட்டினார்களோ?
அந்த பக்தருக்கு கொஞ்சம் அறிவு வேண்டாம்? அப்படி செல்வம் பெருகும் என்றால், விற்கமுயன்ற அந்த கூட்டத்திலேயே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அந்த சிலையை அவர்களே வைத்திருக்க மாட்டார்களா? சிந்திக்கவேண்டும் பக்தர்.
அதனால்தான் அவர் போலீசில் சொல்லியுள்ளார்
பத்தர் நல்ல செயல் செய்துள்ளார். இவர் போல் இறைவனுக்கு துரோகம் செய்யும் அரசு அதிகாரிகள் துணிவுடன் நல்ல சேவை செய்ய வேண்டும் என வேண்டுவோம்.