வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பினாயிலை சந்தித்து தீ மு கா வைய்ய பினாயில் விட்டு சுத்த படுத்துவதற்கு முயற்சியா
ஆக யாரும் தானாக வருகிறேன் என்று சொல்லல.போய்தான் கூப்பிடுகிறார்கள். தடியால் அடித்து கனிய வைக்கிறீர்கள். நல்ல கோமாளித்தனம்.
திரு PTR பேசுவதைக் கூர்ந்து கவனித்தால் அவர் செய்யும் வாதங்கள் அடிப்படை அறிவுக்கு வெகு தூரத்தில்தான் இருக்கும். சமீபத்தில், புதிய கல்விக்கொள்கை வடக்கத்தி மாடல் என்றும அதை தமிழகத்தில் நன்றாகச் கொண்டிருக்கும் கல்வியின் மீது திணிப்பதாகவும், இதையறியாதவர்கள் முட்டாள்கள் என்றும் பேசினார். புதிய கல்விக்கொள்கை புதிதாக உருவாக்கப்பட்டது என்பதும், வடக்கிற்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும், மேலும் புதிய கொள்கையில் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளே தங்களுக்கு ஏற்ற ஒரு சில மாற்றங்களை செய்து கொள்ளலாம் எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் இந்தியாவில் உள்ள மற்ற 27 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டனர். புதிய கல்விக்கொள்கையை ஏற்றதன் வாயிலாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களெல்லாம் முட்டாள்கள் என்று சொல்கிறார்.. மேலும், தமிழகத்தின் கல்வி மற்ற மானிலங்கை விட சிறந்தது என்பது உண்மைக்குப் புறம்பானது என்று ASER 2024 அறிக்கையைப் படித்தால் தெரியும். மெத்தப் படித்தவரின் அறிவுத்திறனைப் பாருங்கள்.
இரு மாநிலங்கள் இடையான தன்னுடைய தாத்தா ஏமாற்றி சம்பாதித்த சொத்தை பாதுகாக்க சென்றதாக கேள்வி
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் வாசிக்கும்போது PTR அவையில் இருந்ததை காணொளியில் கண்டோம். சரிபார்த்துக் கொள்ளலாம்.
கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க சென்றதால், அமைச்சர் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏன் பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் அங்கே செல்லக்கூடாதா என்ன அவசரம் அவருக்கு அதில் விருப்பம் இல்லை கேரளா முதல்வர் சிறுவாணி அணை பரம்பிக்குளம் அணை இவைகளில் வேலைகளை கவனிப்பதால் இப்போது இந்த கூட்டத்திற்கு வர இயலாது இந்த கூட்டம் இண்டியா கூட்டணி போலவே நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தவிட்டதுபோனமன்றே சிதறிவிடும்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். இவரின் ஊண்டமுற்ற திறமைக்கு ஊன்றுகோலாக 5 உலகளாவிய நிபுணர் குழ அம்மைத போதே.. இவர் மூட்டை கட்டிக்கொண்டு அமெரிக்கா சென்று இருந்தால் மானம் உள்ளவர் என்று மதித்திரு இருக்கலாம். நிதி துறை மாற்றிய பொது ராஜினாமா செய்திருந்தால் சிறிது மானம் உளது என்று சற்று மனிதனாக மதித்து இருக்கலாம். ஆனால் இப்போது உள்ள மனிதர் ஒரு நடை பிணம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்
படித்தவன் தப்பு செய்தால் அய்யோ அய்யோ என்று பாரதியார் கூறினார். ஆனால் சிதம்பரம், தியாகராஜன் போன்றவர்களை பார்க்கும் பொழுது படித்தவன் தப்பு செய்தால் ஆஹா, ஓஹோ என்று இருப்பான் என பாடியிருப்பவர்.
சாராய சாம்ராட்ஜய்யாம் சரிவதை கண்டு மனம் வெதும்பி திராவிடர்கள் வேறு வழியில்லாமல் மடைமாற்ற எளிதான ஒரு உத்திதான் "ஹிந்தி திணிப்பு" என்ற நாடகம். அதற்கடுத்து பிரதிநிதித்துவம் பற்றிய தொகுதிகளை அதிகரிக்கக்கூடாது என்ற உருட்டல். ஏதாவது ஒரு விஷயத்தில் பொழுதைப்போக்கி வேலை செய்யாமல் காலம் கடத்துவது இவர்களின் குணாதிசயம்.
மீனாக்ஷி அம்மன் கோவில் அறங்காவலரா இவரை நியமிக்கலாம் ..கோவில் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் ..