வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீதி மன்றம் மேலும் கால தாமதம் செய்யாமல் விரைவான விசாரணையை நடத்த வேண்டும், ஏற்கனவே பல காலம் ஆகிவிட்டது, மேலும் மேலும் கால அவகாசம் கொடுக்க கூடாது .
கொள்ளையடித்து 5 கொலைகள் செய்த பின்பு இவர் உலகம் வாழும் தமிழர்களால் இன்றும் நேசிக்கப்படும் எம் ஜி ஆர் அவர்களின் கட்சி தலைவனா ? வாழ்நாள் முழுக்கச் சிறையில் இருக்க வேண்டியவர் .
துரோகிகள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும். நல்ல காரியம் சீக்கிரம் நடந்தால் சரி.
பொங்கலுக்கு முன்னமே சுழி போட்டாச்சு. இனி எப்படி சமாளிக்கப் போகிறார் ?
மக்கள் சேவையில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் கருப்பு பக்கங்களில் என்னென்ன திகுடுத்திடத்தோம் வேலையெல்லாம் வெளியே வருகின்றது பார்க்கும்போது இந்த திராவிட ஆட்சியாளர்கள் அனைவரையும் காராகிருஹத்தில் அடைத்தே தீரணும் போல..
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago