வாசகர்கள் கருத்துகள் ( 27 )
சாதிக் பாட்சா அண்ணாநகர் ரமேஷ் நினைவு வருகிறது.
குடிகார அப்பன் டூவிலர் விபத்தில் பலி. காமுக பிள்ளை எலிபேஸ்ட் சாப்புட்டு தற்கொலை. நல்லதொரு குடும்பம். பல்கலை கழகம். கழகம். கழகம்.
இந்த திட்டம் வங்க தேச மங்கைக்கு தெரியவில்லை. சரி அடுத்த வழக்கில் உபயோகப்படும். விஞ்ஞான ரீதியாக..
உண்மைக்குற்றவாளி யாரு ன்னு எந்த கொம்பனும் வம்பனும் கேட்டுர கூடாது ......
இப்படித்தான் கமுக்கமா அமுக்கி கேஸை இழுத்து மூடனும்.... கடேசிவரைக்கும் மர்மத்தை யாராலும் அறியவிடக்கூடாது.
அப்பா, மகன் எல்லோருமே குற்றவாளிகள் குடும்பம் போல தெரிகிறது.
காலில் எப்படி கட்டு வந்தது... அவனை அடித்து துன்புறுத்து காலையும் ஒடித்து எலி பேஸ்டையும் திங்க வைத்து... சாகடித்து விட்டனாரோ என்ற சந்தேகம் விழுகிறது.
வருத்தமாக உள்ளதா?
எதிரிக்கட்சி ஆள் மாட்டினா விசாரணை எல்லாம் கிடையாது , டைரக்ட் தீர்ப்பு தான். ஆனா இதேபோன்ற குற்றத்தை குறிப்பிட்ட மத போதகர்கள் செய்தால் FIR கூட பதிவாகாது .
நாம் தமிழர் கட்சிக்காரர்களுக்கு மறைமுக எச்சரிக்கை … போலீசில் மாட்டினா சட்டினி , சூதானமா இரு ..
எங்க அவன் பெரிய தலைகள் மாட்டிவிட்டுடுவானோன்ற பயத்துல இதை பண்ணி இருக்காங்க, ம்ம் கை புண்ணுக்கு கண்ணாடி
மேலும் செய்திகள்
முன்னாள் எம்.பி., நுால் வெளியீடு த.மா.கா., வாசன் பங்கேற்பு
16 minutes ago
சுதேசி பொருட்களை வாங்க பா.ஜ., பிரசாரம்
17 minutes ago
யானை பராமரிப்போருக்காக ஆனைமலையில் 2வது கிராமம் திறப்பு
18 minutes ago
காலாவதியான பாமாயில் ரேஷனில் வழங்குவதாக புகார்
19 minutes ago
7 சதவீத இடஒதுக்கீடு கோரி அருந்ததியர் ஆர்ப்பாட்டம்
26 minutes ago
ஆசிரியர் போட்டி தேர்வு நடத்துவதில் பிடிவாதம் ஏன்?
31 minutes ago
நலம் விசாரித்த பழனிசாமி, சீமான்
33 minutes ago
கடிதம் எழுதி வாலிபர் தற்கொலை விவகாரம்: தந்தை, மகன் கைது
49 minutes ago
தங்கம் கிராம் விலை ரூ.11,125 சவரன் ரூ.89,000க்கு விற்பனை
56 minutes ago