வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கும்பாபிஷேகத்துக்கு செல்வோம். முருகனின் அருளை பெறுவோம்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் வெகுவிமசர்சையாக நடக்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஜொலிக்கும் ராஜகோபுரம்
கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது. வர்ணங்கள் தீட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம்.அஷ்ட பந்தன மருந்து
பளபளக்கும் நிலைக்கதவுகள்
இந்திரன் தாரை வார்த்தல்
கும்பாபிஷேகத்துக்கு செல்வோம். முருகனின் அருளை பெறுவோம்