வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உங்களுக்கு எதுக்கு சார் தேவையில்லாத அக்கறை? மனித உரிமை தீர்ப்பாயத்துக்கிட்டே உட்டுருங்க. அவிங்க ரவுடிகளை அன்போடு அரவணைத்து புத்தி சொல்லி திருத்துவாங்க.
போலீஸார் துணிவு பாராட்டிற்கு உரியது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ரவுடிகளுக்கு உதவும் வக்கீல்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு முன் கலெக்டர் நிர்வாக நடவடிக்கை அவசியம். மேலும் மாநில உள் துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதனை பொலிஸார் செயல் படுத்துவது எளிது. உயர் நீதிமன்ற மத்திய பாதுகாப்பு திரும்ப பெற வேண்டும். போலீஸார் அதிக பணியிடம் அரசு கல்லூரி, மருத்துவ மனை, வங்கி, கருவூலம்.. போன்ற முக்கிய பொது சொத்து மீது இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் பாதுகாப்பு கட்சி பொறுப்பு என்று மாற்ற வேண்டும்.
வழக்கறிஞ்சர் தொழிலில் கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை கோட்பாடுகளை வழக்கறிஞ்ர்கள் கடை பிடித்தால் இந்த நாட்டில் குற்றங்கள் செய்ய அஞ்சுவதன் மூலம் குற்றங்கள் குறையும்.
இதே போன்று மற்ற நிலைகளில் இதைவிட அதிகமாக புரையோடிப் போன நிலைகளில் அவர்கள்மீதும் கூடவே இருந்து திரைப்படங்களில் வருவதுபோல் நடந்துகொள்ளும், நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும், உண்மையிலேயே இன்றைய செய்தி எல்லாமே பாராட்டும் வகையில் உள்ளது, செய்வது போல் நடந்தால் பாராட்டலாம், மக்களுக்கு பணியாற்ற முதற்படி வைத்ததற்கு பாராட்டுக்கள் இன்று இளைஞர்கள் மிக அதிக அளவில் சட்டப்படிப்புக்குதான் அலைமோதுகிறார்கள். காரணம் ஏதாவது ஒரு வழியில் நாட்டுக்கும் மக்களுக்கும் உதவவேண்டும் என்ற நோக்கத்தில், ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்துக்கொண்டு மற்றவர்கள் செயல்படுவதை பார்த்து, ஆஹா இவர்களே இப்படி செய்யும்போது நாம் ஏன் அவர்களைப்போல் செயல்படக்கூடாது என்று தூண்டும் அளவுக்கு மற்ற துறையினர்கள் ஒரு எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதால் வரும் நிலையே காரணம், வந்தே மாதரம்
இப்போது கண்டா தருதலைகளும் தன்னை வழக்கறிஞர் என்று சொல்லி கொள்கின்றன அந்த படிப்பு அவ்வளவு சுலபமாகிவிட்டது
எப்படி காவல் துறையில் கருப்பாடுகள் உள்ளதோ அதேபோல் வழக்கறிஞர்களும் பல கருப்பாடுகள் இருக்கிறார்கள். சமூகத்திற்கு அவர்களால் இடியுறுதான். கடும் நடவடிக்கை தேவை
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களாக இருக்கும் தீம்க்காவினர் நீதிபதிகளையே கூட மிரட்டும் திறமை பெற்றவர்கள் - அவர்களுக்கு சிறை ஒரு பொருட்டே இல்லை. இவர்களில் சிலர் நீதிபதியாகி விட்டார்கள்.
குற்றவாளிகளுக்கு உதவுபவர்களும் குற்றவாளிகளே என்கிறது சட்டம். வழக்கறிஞர்களே குற்றவாளிகளாக ஆவது இழிநிலை ...
இது எல்லா ரவுடிகளுக்கும் பொருந்துமா? அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரவுடிகள், வக்கீல்களுக்கு மட்டுமா? ஏவல்துறையை நம்பமுடியாது.
அதே போல் காவல் /சிறை துறையினருக்கு என்ன அறிவுரை /சுற்றறிக்கை விடுகிறீர்கள்? காவல் துறையினரையே மிரட்டி மண்டி இட வைக்கும் அரசியல் வாதிகளை மிரட்ட என்ன அறிவுரை?
குண்டா சுல போடு அல்லது எண்கவுண்டர்ல போடுதானே அடங்கும் இது குபோயி