வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நாங்க தமிழ் நாட்டில இருக்கோம். இங்க தான் எல்லா வரியும் கட்டறோம். எவ்வளவு உயர்த்தினாலும் ஒழுங்கா வரி செலுத்தி விடுகிறோம் . அப்புறம் நாங்க எதுக்கு மணிப்பூரை பார்க்கணும்? அங்க நடப்பது குறி்த்து வேதனை அடைகிறோம். அவ்வளவு தான். அமெரிக்காவை பாரு ரஷ்யாவை பாரு எல்லாம் வேண்டாமே எங்களுக்கு. இங்கே நாங்கள் கஷ்டம்னு இல்லாமல் வாழவகை செய்ய வேண்டியது உன்னுடைய அரசு. அதை தான் எதிர்பார்க்கிறோம் .
தமிழகத்தை கொலை நகரம் இல்லை என நிரூபித்து விட்டு மணிப்பூர் பத்தி பேசுங்க
மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி .ஆல மரமாய் வளர்ந்து விட்டபின் வெட்டுவது கடினமே தமிழ் நாடு மணிப்பூர் ஆகாமல் தடுக்கவே அமித் ஷா நோக்கம்
மணிப்பூருக்கு அடுத்தபடி படு அமைதியா, பாலியல் வன்முறைகள,, கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள், போதை புழக்கம், சங்கிலி பறிப்பு என எதுவுமற்ற அமைதியான இடம் தமிழகம்...ஓகேவா ..இருநூறு ரூபாய் கனிபார்ம் ...
ஏம்பா சேகர் தமிழ்நாட்டை பற்றி பேசினால் மணிப்பூருக்கு ஓடுகிறாய்.
அண்ணாமலை கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லமுடியுமா? தமிழ் நாட்டை ஆள்வது நீங்கள் ..அவர் யாரிடம் கொடுப்பார் .. 2026 அண்ணாமலையே சட்டம் ஒழுங்கை சரிசெய்வார்
முதலில் உக்ரைனில் அமைதிநிலவட்டும், சிரியாவில் அமைதி நிலவட்டும் ,பாகிஸ்தானில் அமைதி நிலவட்டும் , பங்களாதேஷில் அமைதி நிலவட்டும் , மியான்மரில் , இலங்கையில் அமைதி நிலவட்டும் பிறகு தமிழ் நாட்டில் அமைதி நிலவும் ..என்று ஒரே போடாய் போடவேண்டியதுதானே ...
மணிப்பூரிலும் அல்லுலேயர்களால்தான் பிரச்சனை
ஏன் சேகர் அதுவரைக்கும் நீங்கள் தமிழகத்தை விட்டு வைத்து இருப்பீர்களா? கொள்ளையடித்து முடித்து விட்டு, "கருணாநாடு" என்று பெயர் சூட்டி விட்டு அனைவரும் எஸ்கேப் ஆகி விடுவீர்கள்.
நீங்கள் முதலில் வேங்கை வயல் விவகாரத்தை முடித்து விட்டு பிறகு சமூக நீதி பேசுங்கள்