வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாம இப்படியே தான் கத்திகிட்டே இருப்போம்...என்னிக்கு மற்ற மதத்தினர் மாறி ஒரு பயத்தை உண்டு பண்ணப்போறோம் ? நாம் பேச்சை விட்டு செயலில் நேரடியாக இறங்க வேண்டும்.
போய் பொழைக்கிற வழியை பாருங்கள். இவனுங்க பின்னால் சுற்றினால் கோர்ட் கேஸாகி, இருக்குற பொழப்பும் நாறிப்போய்விடும். இங்க கமெண்ட் போடுற எவனும் வந்து காப்பாத்த மாட்டான். சும்மா உணர்ச்சியை தூண்டி பிஜேபியும் அதன் கூட்டாளிகளும் குளிர் காய பார்க்கின்றனர். உஷாரய்யா உஷாரு இது பிஜேபிக்கு மட்டுமல்ல, எந்த கட்சி கூட்டத்துக்கு கூப்பிட்டாலும் மேல் சொன்னவற்றை நினைவில் வைத்து சூதனமாக நடந்துகொள்ளவும்.
அனுமதி கொடுத்தா தானே தீபம் ஏற்ற முடியும்.?
வேலை எதுவும் இல்லாமல் இருப்பவன்கள் இப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றாமல் வாழுகிறான்கள்.
மினாரிட்டிகள் சேர்ந்து இந்துக்களை கபளீகரம் செய்துவருகிறார்கள், இவர்களால் நம் குழந்தைகளுக்கு நியாயமாக சேரவேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை இந்திய இறையாண்மைக்கு எதிராக மினாரிட்டிகளுக்கு வழங்கப்பட இடவொதுக்கீட்டின் மூலம் பறிபோய் இருக்கிறது