உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காத்திருப்போம்... காத்திருப்போம்... காலங்கள் வந்துவிடும்; பாட்டு பாடி பதில் அளித்த ராமதாஸ்!

காத்திருப்போம்... காத்திருப்போம்... காலங்கள் வந்துவிடும்; பாட்டு பாடி பதில் அளித்த ராமதாஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்'' என பாட்டு பாடி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களை ராமதாஸ் சந்தித்தார். அன்புமணியும், ஜி.கே.மணியும் சந்தித்து பேசி இருக்கிறார்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு, ''அது என்ன பே சினார்கள், ஏது பேசினார்கள் என்று கேட்டு விட்டு நாளை சொல்லட்டுமா'' என ராமதாஸ் பதில் அளித்தார்.

கேள்வியும், பதிலும்!

கேள்வி: அம்மா சின்னய்யாவை சென்று பார்த்து வந்துள்ளார்?ராமதாஸ் பதில்: இந்த கேள்வியே தப்பு... அம்மா பிள்ளையை சந்திக்கலாம். பிள்ளை அம்மாவை சந்திக்கலாம். இது சகஜமான ஒன்று தான்.கேள்வி: உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?ராமதாஸ் பதில்: காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்.கேள்வி: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது, உங்களுடைய மோதல் போக்கு தொடர்கிறது. எப்பொழுது சரியாகும்?4 நாட்கள் தொடரும், பின்னர் சரியாகிவிடும், விரைவில் சந்திப்போம் என பதில் அளித்து விட்டு, காரில் ராமதாஸ் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 19:25

என் கதை முடியும் நேரமிது என்று பாட நேரிடும்


அரவழகன்
ஜூலை 15, 2025 17:23

கோட்டையை பிடிக்க முடியாது..கொட்டாவி விடுவது தான் மிச்சம்


M Ramachandran
ஜூலை 15, 2025 17:07

மூட்டை மூட்டை யாய் வாங்கி வாங்கி வப்பட்டிக்கு கொடுத்துடுவோம். குடும்பத்துக்கும் நாமம் வன்னியர்களுக்கு நாமம் கட்சி தொண்டர்களுக்கு நாமம்


V K
ஜூலை 15, 2025 14:10

கீழ்பாக்கம் மருத்துவமனை பொய் உங்க பெயர் சொன்னா பொதும் காத்து இருக்க வேண்டாம்


JANA VEL
ஜூலை 15, 2025 16:09

இவர் அங்கே போனா அங்க உள்ளே இருக்கிறவங்க நிலைமை என்ன ஆகும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை