வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பெட்டி வாங்கும் நாங்களா துரோகிகள்?
பத்தரை சதவீதத்தை கடைசி நேரத்தில் துண்டை போட்டு வாங்கினீங்களே இப்போ அவரை விட்டு வேறு கூட்டணியில் சேருவது சரியா
2௦௦ உபீசை உளரவைத்த அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த வருடம் தமிழ்நாட்டில் அவ்வளவாக மாங்காய் விளைச்சல் இல்லைனு பேசிக்கிறாங்க! ? நான் நிஜமான மாங்காயை சொன்னேன் ?
ராஜ்யசபா சீட் கொடுக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றதும் eps துரோகி ஆகிவிட்டாரா.அப்போ எதுக்கு அதிமுகவிடம் தேர்தல் கூட்டணி பேசினீர்கள்.
எடப்பாடி பெரிய துரோகி
இந்த வருடம் பச்சோந்தி ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் என்றல் பா ம க வுக்கு கொடுக்கலாம்
அரசியல் வாதிகள் யோக்கிய சிகாமணி கள் அல்ல ஆனால் துரோகம் பார்த்தால் எடப்பாடி தான் உச்சம் தொட்டவர்..
மேலும் செய்திகள்
ஏவிஎம் இல்லாமல் தமிழ் சினிமா பற்றி பேச முடியாது: முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 3
எழுத்து என்பது விதை நிலத்தை தானே தேர்ந்தெடுக்கும்: கவிஞர் புனிதஜோதி
6 hour(s) ago | 1
ஜன., 9 வரை மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago