வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அந்த ஆளு ப.ஜ வில் சேரலாம். கொஞ்சம் வாயை வளர்த்துக் கொண்டால் நண்பர்களே மாசம் மூணு, நாலு லட்சம் செலவுக்குக்.குடுப்பார்கள்.
வங்கியில் கடன் வாங்கி படிப்பவர்கள் டிகிரி சர்டிபிகேட்டில் ஆதார் விபரங்கள் மற்றும் வங்கி கடன் விபரங்கள் பதியப்படவேண்டும். அந்த கடன் முழுமையாக தீரும் வரை எங்கு வேலைக்கு சேர்ந்தாலும் சம்பளம் அந்த வங்கி மூலமே செலுத்தப்படவேண்டும்.
அப்போ அதானி அம்பானி க்கு எல்லாம் சிபில் ஸ்கோர் கிடையாதா , அப்படி இருந்தா அரசு என் வாரா கடன் தள்ளுபடி 26 லட்சம் கோடி செய்யணும் இதை கோர்ட் கண்டிக்காதா
இது மாதிரி வழக்கு கோர்டுக்கு செல்லும்போது அரசியல் வாதிகள் தப்பித்துவிடுகிறார்கள்.அது ஏன்? நமது சட்டத்தில் ஓட்டைகள் ஏராளமாக உள்ளது. பணம் எல்லாவற்றையும் சாதித்து விடுகிறது
ஆதார் கார்டில் அனைத்து விபரங்களும் கொண்டுவரவேண்டும், வங்கி கணக்குகள், கடன்கள், பதியப்பட்ட வழக்குகள், தீர்ப்பு அளிக்கப்பட்டவை நிலுவை சொத்துக்களை. ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை அவன் ஆதார் கொண்டு அரசு தீர்மானிக்கவேண்டும்
சரியான தீர்ப்பு. அதே சமயம் அந்த நபரின் சிபில் தகுதியை சரியாக விசாரிக்காமல் எப்படி அவருக்கு வேலை கொடுத்தார்கள்?
உங்கள் கருத்து நீதிபதியின் கருத்தை விட சிறந்தது. இவருக்கு பணி நியமனம் வழங்கியவர் உடனடி தூக்கி ஏறியனும்
IN THAT CASE ONLY POLITICIAN CAN JOIN
சரியான தீர்ப்பு. மக்கள் பணத்தை கையாள்பவர் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும் என்பதில் எந்த ஸந்தேஹமும் இருக்க கூடாது. இதே போல் அரசியல்வாதிகளுக்கும் இந்த தீர்ப்பு நீட்டிக்கப்படவேண்டும்