வாசகர்கள் கருத்துகள் ( 8 )
If the court finds him guilty, then why should not he be punished?
Government officers neither adhering their basic parameters nor Respecting court orders it has be treated as punishable and criminal offences. The court must teach them good lessons to put an end for all such code of violations. Also each and every Government office must be displayed the relevant IPC TO ENABLING THEM THE INNOCENCE CAN ADD THE RELEVANT IPC IN THEIR REMINDERS PRIOR TO APPEAL THE COURT.
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் அரசு அதிகாரிகளின் கை ஓங்கியிருக்கிறது. எந்த ஒரு நீதிமன்ற உத்தரவையும் அமுல்படுத்தாமல் வாங்கிக் கட்டிக் கொள்வது தொடர்கிறது. ரிட், ரிட் அப்பீல், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு, பின்னர் சீராய்வு மனு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் துறையின் தலைவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அமுல்படுத்தாமலிருப்பது என்ற போக்கு தொடர்கிறது.
ஜாமீன்தானே கொடுத்தோம், நீயி எப்படி முந்திரியானே ன்னு உச்சம் ரெண்டு தடவை கேட்டும் கமுக்கமா இருந்த செபா கோர்ட்டு அவமதிப்பு செய்யலியா ????
தங்கள் சுய சரிதைகள் கோபங்களை இந்துமதவாத சூழ்ச்சிகளை .மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக தீர்ப்பாக வழங்கி கோர்ட்டை நீதிபதிகள் அவமதிக்கவில்லை என்று நிரூபிப்பது எப்போது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று வானிலை செய்தி படித்தேன். அதற்கும் இந்த விரைவான தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன். 126 பேர்கிட்டேயிருந்து நாங்க நிர்ணயித்த லஞ்சம் கிடைக்கவில்லை மை லார்ட்.
130 பணியிடங்கள். ஆளுக்கு பத்துலட்சம். எப்பேர்ப்பட்ட நல்ல வாய்ப்பு.
நல்லது. இதே போல் அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரியுங்கள். கடும் தண்டனை இருக்கட்டும் நாடு திருந்தட்டும் . ஒரு வழக்கில் கடுமை மற்ற எல்லாவற்றிலும் சுணக்கம் என்று இருப்பதால் நீதித் துறையை மக்கள் மதிப்பதில்லை.