வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தர்ப்பணம் முடிந்ததும் நேரே போய் திமுகவுக்கு வோட்டு போடுங்க , நம் பித்ருக்கள் சந்தோஷப்படுவார்கள்.
இந்த அமாவாசை தப்பிவிட்டது, அடுத்ததுக்கு ஏதாவது ஒரு சட்டம் வரும், நீதிமன்றத்தில் வழக்கும் வரும், இனி எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்குள்ளேயே இதுபோன்ற சடங்குகளை செய்யவேண்டும் என்று, இதனால் பொதுமக்களுக்கு இடையூறு , போக்குவரத்து பாதிப்பு, கடல்நீர் மற்றும் குளங்கள் மாசு என்று மாற்றார் கற்ப்பிக்கும் அல்லது எழுதும் பாடலுக்கு ஆடவேண்டிய நிலை வரும், அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
பெற்றோர்கள், பெரியோர்கள் அவர்கள் உயிருடன் இருந்தபோது அவர்களுக்கு எதுவும் நல்லது செய்யாமல் விட்டிருந்தாலும், இன்றைக்கு ஒரு நாலாவது அவர்களை நினைத்து தர்ப்பணம் செய்யவேண்டும். அப்படி செய்தால் இறந்தவர்கள் உங்களை மன்னித்து கட்டாயம் வாழ்த்துவார்கள்.
தர் -பணம் கொடுக்க வேண்டும்
பூனை வெளியில் வந்துவிட்டது.
கன்யாகுமரி கடர்கரையில் தர்ப்பணம் செய்பவர்கள் அதிகம் .
மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
02-Sep-2024