வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மது விற்பனை முதன் முதலில் கருணாநிதியின் முதல் ஆட்சியில் 1972 தொடங்கியது.தள்ளாத வயதில் ராஜாஜி கருணாநிதி வீட்டில் போய் மது விலக்கை நீக்காதே என்று கெஞ்சினார். அதை கேட்காததால், இப்ப தினம் ஒரு குடிகாரர் கொலையை பார்க்கிறோம்.
அவர்களை போதையில் இருக்க வைத்த குடிகார திட்டத்தை கொண்டுவந்தவனுக்கு உங்கள் வோட்டு
2001 ல இதடாஸ்மாக் ஆரம்பிச்சது உங்க அம்மா JJ, அப்ப இருந்து போட்ட மப்பு உனக்கு தெளியலை
ஒரு ஆதாரம் கொடேன்? உண்மையில் பார்த்தால் நீ சொல்லும் வருடத்தில் திருமதி ஜெயலலிதா தனியார் விற்பனையாகங்களை அரசுடன் இணைத்தார், 2006 உனது இன்றைய அப்பாவின் அப்பா அதாவது உனது தாத்தா டாஸ்மாக் மூடுவேன் என்று கூறி பின்னர் மழுப்பினார், நேற்று உனது அப்பாவின் virtual சகோதரி மூடுவேன் என்றால் , பலமுறை உனது இன்றைய புதிய "அப்பா" இதனை மூடுவேன் என்று வாக்கு கொடுத்தாரே ?