வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அந்த பெண்ணையும் கைது செய்ய வேண்டும்
என்னத்துக்கு கைரேகை.. மூஞ்சிய பார்த்தாலே தெரியுதுல்ல ஆம்பளைன்னு..
மொத்தத்தில் இரண்டு பரீட்சையிலும் பெயில்,ஒண்ணு,ரெண்டு ,மூணு ,,,ஒண்ணு,ரெண்டு,மூணு ..கம்பி எண்ணட்டும் .....
நல்ல வேலையா தத்தி சின்ன தத்தி காலத்தில பயோ மெட்ரிக் அனுமதி கண்டுபிடிக்கப்படல
...காதலுக்காக தேர்வு எழுதி சிறைக்குச்சென்ற காதலன்... நல்ல டைட்டில்
ஆசை யாரை விட்டது ...???
முக்காடு போட்டால் கேட்கமாட்டார்கள். நன்றாக ஏமாற்றலாம்.
சிங்கப்பூர் சென்று கூட பிரிவினை புத்தி போகவில்லையா? எதற்கு எடுத்தாலும் ....
இங்கிலீஷை வடக்கில் ஆங்கிரேஸ் என்பர். எனவே அது ஆங்கிலத் தேர்வே.
இதுவே தமிழகப் பெண்களாக இருந்தால் தாலி, தோடு, மூக்குத்தி, மெட்டி, வளையல் எல்லாம் கழட்டியிருப்போம். வடநாட்டு ஆசாமி என்பதால் சவுரி, கம்பளி குல்லா, உடல் முழுவதும் மறைத்த ஆடை, வளையல் என்று இருந்தும் நாங்கள் ஒன்றும் செய்யவே இல்லை.
சிங்கப்பூர் சென்று கூட பிரிவினை புத்தி போகவில்லையா? எதற்கு எடுத்தாலும் வடநாடு, தென்னாடு என்று. மற்ற தென் மாநிலங்களில் ஹிந்தி படிக்கிறார்கள். நீ ஏன் படிப்பதில்லை? கொத்தடிமைகள் திருந்தவே மாட்டீர்களா ?
காதல் படுத்தும் பாடு.
அவராலானது காதலிக்கு நல்ல ‘பரிசு’ கொடுத்து எதிர் காலத்தை பாழாக்கி, தானும் சிறை சென்றுள்ளார் இவ்வளவு கண்மூடிக் காதலா?
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3