வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டாஸ்மாக் தனது வாடிக்கையாளர்களுக்கு குரூப் இன்ஷூரன்ஸ் வசதி செய்து தரவும். அவர்களால் அமைந்த அரசு.
ஆத்திரத்தில் கொலை செய்யும் ஒருவனுக்கு தண்டனையில் கருணை காட்டலாம். ஆனால் திட்டமிட்டு கொலை செய்யும் கூலிப்படை மற்றும் இந்த மாதிரி நபர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுத்தால் தான் கொலைகள் கொஞ்சமாவது குறையும்.அப்புறம் இந்த மாதிரி நபர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள்.கொலை குற்றத்திற்கு ஜாமீன் கொடுப்பது தேவையில்லாத ஒன்று.அப்படி ஜாமீன் கொடுத்தால் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இன்னொரு கொலை செய்ய வாய்ப்பாக அமையும்
ஒரு குடிகாரன் இறப்பு. டாஸ்மாக் வரவு குறையும். விடியல் ஆட்சிக்கு பணம் நஷ்டம் 2 வோட்டு நஷ்டம். பாய் ஜெயிலுக்கு போனால் வோட்டு நஷ்டம் தானே
இறந்த நபருக்கு இழப்பீடு 10 லக்ஷம் பணம் அவர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசாங்க வேலை, நடக்க கூடாதது நடந்து விட்டதாக முதல்வர் போன் பேசி யூடூபில் வெளியிட .....செய்வார்களா .....செய்வார்களா ...செய்வார்களா
அரசுக்கு வருமானம் தரும் ஒருவர் இறந்திருக்கிறார் .. ஓன்றிய அரசு இரங்கல் செய்திகூட வெளியிட வில்லை என்பது வேதனையாக இருக்கிறது
சட்டமடா ஒழுங்குடா திருட்டுடா திராவிடம் டா மாடலடா விடியலடா ...
அடடா ஒரு மது பிரியர் இறந்து விட்டார் நிச்சயம் டாஸ்மாக் விற்பனை குறையும் ..அரசு வருமானம் குறையும் .அவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பத்து லட்சம் தரவேண்டும் ...கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் ..அவர் வீட்டில் உள்ள ஒருவருக்கு குறைந்த பட்சம் மாவட்ட ஆட்சித்தலைவர் பதவி தரவேண்டும் ...குடி இழப்பை ஈடுகட்ட ,,பத்து புது மது ஆர்வலர்களை உடனடியாக மின்னல் வேகத்தில் உருவாக்க வேண்டும் ..அவர்களுக்கு தீவிர -பயிற்சி கொடுக்கவேண்டும் .. அதற்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க முடுக்கி விடபட வேண்டும்
ஆட்சியாளர்களுக்கு செம் அடி பதிவு. எந்த கொம்பும் குறை சொல்ல முடியாத ஆட்சியப்பா.