வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏன் திமிங்கிலம், அந்த மாற்று இடம் ஏன் புதுக்கோட்டையாக இருக்கக் கூடாது? அங்கு கடல் இல்லையென்றால் என்ன? ஏதாவது ஒரு குளக்கரையில் கட்டுவோம்.
Government has announced any location for the projects . In fact the project promoters Cochin shipyard and Mazagon shipyard did not make any announcement on these projects so far . Let us know the location first before we discuss
மதுரை, ராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை பரிந்துரை செய்யலாம். மக்கள் வாழ்வாதாரம் மேன்மையடையும். கப்பலை கட்டி கடலுக்கு எடுத்து செல்வதால் தொழில் வளர்ச்சி பெறுக வாய்ப்புள்ளது.
ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே கருத்துப்பரிமாற்றம்தான் .ஒவ்வொருவருக்கும் கருத்துசொல்லஉரிமையுண்டு .இவ்வளவு பெரிய தொழில்கள் துவங்குமுன் கருத்துருக்கேட்டால் பிற்காலங்களைளவரக்கூடும் இன்னல்களை இப்போதே தவிர்க்கலாம் .லக்ஷ்க்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என்னும்போது,அவர்கள்தொழிலால் உற்பத்திபாத்துக்கும் என்னும்போது மாற்று இடத்தை பரிசீலித்தல் அவசியமே .சில மைல் தூரம் தள்ளி போவதால் கப்பல் காட்டும் தொழில் ஒன்றும் பாதிக்காது .ஆனால் ஒன்று நைனா பேரு வைக்காமல் கப்பல் ஒட்டிய தமிழர் வா ஊ சிதம்பரானார் பெயர்வைக்கவேண்டும் .அவர் நினைவாக ஒருகாட்சியகத்தையும் வரலாற்றையும் காட்சி படுத்தவேண்டும் .இதை எல்லா தமிழ் அன்பர்களும் கோரிக்கையாகவைக்கவேண்டும் .
ஏதாவது திட்டம் கொண்டு வந்தால் உடனே ஒரு முட்டுக்கட்டை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு கட்சி என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சி தான்
வரவேற்க்க வேண்டிய நல்ல கருத்து. மாற்று இடத்தில் செயல் படுத்துவது நல்லது.