வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கருணை இல்லா நிதியுதவி ஸ்டாலின் எனும் தொழிலாளியின் பெயருக்கு களங்கம் விடிய விடிய சோகங்கள்
இதுக்குத்தான் பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளை சுற்றி, உடம்பில் கரண்ட் ஓடும் மனிதர்கள் நடமாட்டத்தை தடைசெய்யவேண்டும் .மீறி யாராவது மறந்து சென்றால் அவர்களை கண்டதும் சுட வேண்டும்
இப்படி விபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டுதான் இருக்கிறது தமிழகத்தில். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாமூலை வாங்கிக்கொண்டு பாதுகாப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் ஆலை நடத்த அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். பிறகு விபத்து ஏட்படாமல் வேறென்ன நடக்கும்?
இந்தாண்டின் ஏழாவது பட்டாசு விபத்து என நினைக்கிறேன். ஸ்டெர்லைட் டால் விபத்து ஆபத்து எனக் கூவிய ஸ்டாலினுக்கு வாக்களித்தால் நிரந்தர விபத்து.
எங்கய்யா நம்ம மாடல் மந்திரி?
CSIR- சென்ட்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரெசெர்ச் இன்ஸ்டிடியூட், காரைக்குடி விஞ்ஞானியின் எச்சரிக்கை.. விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலகங்களில் வெடிமருந்து சேமிப்பு, பட்டாசு புனையும் கட்டிடங்கள் கண்டிப்பாக அரை வட்ட கோலம் சரிபாதி பந்து வடிவத்தில் கட்டப்பட்டு கதவுகள் அலுமினியம் அல்லது மரத்தினால் பொறுத்தப்படவேண்டும் . இதனால் ரசாயன மாற்றங்களினால் வெடிமருந்து வெடிக்கு ஒத்து கட்டிடம் இடியாது தொழிலார்கள் உயிருக்கு சேதம் ஏற்படாது . பசும் பட்டாசுகளை தயாரிக்க சிவகாசி மக்களை கண்டிப்பாக மாறச்சொல்லுங்கள்.
இது போன்ற விபத்துகள் காலம் காலமாக நடந்துகொண்டுள்ளது ... இதுவரை என்ன செய்தார்கள்?? PESO என்ன செய்துகொண்டுள்ளது ?....