வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஜெ விடம் பைசா பெற்று கொண்டு சில காலம்... அன்று கேவலமாக பேசி ஸ்டாலினை திட்டி விட்டு... இன்று அவர் பின்னால்....மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் என்ற தைரியம்
ஜெ விடம் பைசா பெற்று கொண்டு சில காலம்... அன்று கேவலமாக பேசி ஸ்டாலினை திட்டி விட்டு... இன்று அவர் பின்னால்....மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் என்ற தைரியம்
பணம் படுத்தும் பாடு.. பணத்தை மடை மாற்றம் செய்வதற்கு மல்லை சத்யா ஒத்துக்கொள்ள வில்லை. இதுதான் விஷயமே. ரொம்பவே சிம்பிள்.
வேற வழி தெரியல நைனா.. நம்மள யாரும் கண்டுக்க மாட்றாங்க... என்ன செய்ய, நாமளா எதாவது டிராமா கூத்து ஏதாவது பண்ணினாலாவது, மீடியா நம்ம பக்கம் கொஞ்சம் திரும்புமான்னு பாக்கலாம் . . .
ரெண்டு பேரு இருக்க கட்சிக்கு பந்தா எதுக்கு
நீங்க ஒரு தத்தி, உங்கப்பா ஒரு தத்தி
மதிமுக தான் வைகோ! வைகோ தான் மதிமுக! துரை வைகோ வின் மகன் தான்! ஓகே! என் கேள்வி! மதிமுக இன்னும் இருக்கிறதா?
அதில் இருக்கும் பணத்தை பங்கு போடும் வரைக்கும் கட்சி இருக்கும்.
கட்சிப் பதவியில் இருந்த அனைத்து பதவிகளிலிருந்து ராஜினாமா செய்த பிறகு நிர்வாகக் குழு கூட்டத்தில் இவருக்கென்ன வேலை?
திணிக்கப்பட்ட வாரிசுக்கு இவ்வளவு திமிர் இருந்தால், உழைத்து மேலே வந்த மனிதன் மல்லை சத்யாவுக்கு எவ்வளவு திமிர் இருந்தாலும் தகும். உன் அப்பா ஏன் இன்னும் அவரைக் கட்சியை விட்டு நீக்காமல் வைத்திருக்கிறார்? அவரிடம் இருந்து வீராப்பு பேச்சு வீடியோ அறிக்கையும் வரவில்லை! மர்மமாகவே இருக்கிறது!
அப்படியே பொட்டி கோவலையும் ராஜினாமா செய்துட்டு கம்பெனிய மூட சொல்லு