வாசகர்கள் கருத்துகள் ( 62 )
கொஞ்ச நாளைக்கு முன்னாடித்தான் மதப்போதகர் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று செய்தி வந்தது?? ஆனால் ஒன்று மனுஷனை மனுஷன் துண்டு துண்டா வெட்டும் அளவுக்கு வெறி இருந்தால் அவன் மனுஷனாவே இருக்க முடியாது இவனை எல்லாம் உயிரோடு விட்டதே தவறு இதுலவேற முன்கூட்டியே விடுதலை இவன் நாவரசை கொன்னதுக்கு பதிலா இவன் அம்மாவையே கொன்னு இருந்தா ஜாமீன் கேட்டு வர ஆள் இருக்காதில்ல கொலைகார மகனை பெற்றோம் என்று இந்த அம்மாவே செத்துருக்கணும்.... எங்க நம்ம நாட்டில் சட்டமும் சரி இல்லை அரசுகளும் சரியில்லை பாவப்பட்ட மக்கள்தான் பாவம்
முன்பு வெளிவந்த செய்தி இவர் மதபோதகர் ஆகிவிட்டார் வெளிநாட்டில் ஊழியம் செய்கிறார் என்று , ஆனால் இப்போது இப்படி ஒரு செய்தி, எப்படியோ இவர் இப்போது நல்லவராகிவிட்டார் என்பது அவரது அம்மாவே கூறிவிட்டார் , வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
கிறிஸ்தவ ஆட்சி . இவனும் கிறிஸ்தவன் .. ஆகவே வெளிவருவதில் பிரச்சினை இருக்காது .. செத்தவன் குடும்பத்தினர் மனநிலையை யார் கேட்பது ???
நன்னடத்தை விதிகள் பின்பற்றியுள்ளார் என்று ஜாமீன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் இருந்தவனை பிடிக்க காவல் துறை தண்ணீரில் தவம் இருந்தது கோர்ட்டு கவனத்திற்கு வரவில்லை அதற்க்கு பணம் பரிசு வந்ததாக
நீதி துறையே நீ நீதியாக இருக்கிறீயா ? ஒரு துணை வேந்தர் மகனை துண்டு துண்டாக வெட்டி ஸூட்கேஸில் போட்டு கொன்றுவிட்டு வெளியில் வாழ்ந்து கொண்டு காலம் முடிந்து விட்டது இனி விடுதலை வேறு. நாட்டில் ஏழாவது கொலை செய்தான் என்று செய்தி வருகிறது என்றல் அதற்க்கு யார் காரணம் நீதி துறை தான் மக்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்கு தான் நீதி துறை இருக்கிறது. அங்கு வேலை செய்ய சோறு காசு கிடைக்கிறது. ஏன் உன் குடும்பம் வாரிசு அழிய சொத்தை நீதி துறையில் சேர்க்கிறாய். அழிவு உறுதி.
இவன அப்பவே தூக்கில் போடாமல் இருந்தது நீதித்துறை தவறு. பணம் பத்தும் செய்யும்.
செய்த குற்றத்தை கருத்தில் கொள்ளாமல் இப்பொழுது அவன் நன் நடத்தையை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டுமாம் இது என்ன விடுதலை பெற புதிய . வழி முறைக்கு வழிவகுக்கும் இப்படியே போனால் தனக்கு பிடிக்காத எவரையும் கொலை செய்து விட்டு சிறைக்கு உள்ளே சென்று நன்நடத்தை என்று நாடகம் ஆடிவிட்டு எனக்கும் விடுதலை வேண்டும் என்று தொடங்கி விடுவார்கள் தனது ஆட்டத்தை
இங்கே கருத்து எழுதும் பாதிபேர் கௌரிலங்கேஸ் கொலை வழக்கில் ஜாமீன் கிடைதவர்களையும் கர்ப்பிணி பெண் பில்கிஸ்பானு கற்பழிப்பு வழக்கில் விடுதலை ஆனவர்களை கொண்டாடும் மத தீவிரவாத கூட்டம் இவர்களுக்கு இந்த இங்கு கருத்து கூற எந்த யோக்கியதையும் இல்லை.
வரலாறு சொல்வது என்ன ???? பாலைவன மதங்கள் படுகொலைகளை நிகழ்த்தித்தான் வளர்ந்தன .....
மார்ட்டின் மனோஜ் - நீங்கள் டாக்டருக்கு படித்திருந்தால், வலது காலை பார்த்து இடது காலுக்கு ஆபரேஷன் செய்வேன் என்று சொல்வது போல உள்ளது. ஒரு குற்றம் பற்றி பேசும்போது மற்ற குற்றம் பற்றி சொல்ல என்ன தேவை வந்தது? முட்டு கொடுப்பதற்கு ஒரு அளவு வேண்டாமா?
இதை விட கேவலம் ஒன்றுமில்லை
அண்ணா பிறந்தநாள் காரணமாக விடுதலையா அல்லது ஜாமீனில் வருகிறாரா ???? வெளியே வந்து குடும்ப கட்சியின் ஒரு வேட்பாளராக நின்றால் ஒட்டு போடுகிறவர்கள்தான் நம் சனங்க .....