வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஆய்வாவது ...... வது ... திருட்டு விடிய மொடல் நாடகம்
இவை வாகனங்களில் வந்தது என்றால் இங்குள்ள சுங்கச்சாவடியை கடந்து தானே வந்தது. அந்த சுங்கச்சாவடி அதிகாரிகளை எப்போது கைது செய்யப் போகிறோம்.. இதை அனுப்பிய நிறுவனத்தை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்
தமிழக மருத்துக்கழிவுகளை கேரளாவில் கொண்டுபோய் கொட்டுங்கள். அப்போதுதான் சேட்டன்களுக்கு புத்தி வரும்.
This dumping has been reported for over sevetal years. Then why is our State govt. not taking any action with Kerala Govt?
அந்த இரண்டு பெரும் வெறும் அம்புகள்தான், எய்தவர்களை பிடிக்க வேண்டும், முதலில் எல்லையில் இருக்கும் செக் போஸ்ட் என்ன செய்கிறார்கள்? சும்மா அவர்களை இடம் மாற்றம் செய்தல் கூடாது அந்த போலீஸ்காரர்கள் வீட்டிலே மருத்துவ கழிவுகளை கொட்டுங்கள். அடுத்து சம்பந்தப்பட்ட ஆச்பிடல் வாசலில் இன்னொரு லாரி மருத்துவ கழிவுகளை கொட்டுங்கள், இதைவிட்டு வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அபராதம் போட்டாலும் எளிதாக தப்பிக்க வழியாகிவிடும், செய்வார்களா ?
இரு திராவிடர்கள் ?
மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்லுங்கள் 3 நாட்கள் கெடு விதித்தது பசுமை தீர்ப்பாயம் - பிடிபட்ட இருவரையும் யாருடைய உதவியும் இன்றி எல்லா முட்டைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து லாரியில் ஏற்றும் வேலையை முதலில் கொடுக்கவேண்டும். கோர்ட், கேஸ், தண்டனை எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
அது "மு"ட்டைகள் இல்லீங்கோ .. "மூ"ட்டைகள்.. ?ஒரு தடவைக்கு பல தடவ எழுதினத படிச்சு சரியா post பண்ணுங்கோ??
பசுமைத் தீர்ப்பாயம் ஒன்றிய அரசின் கீழே தான் இயங்குகிறது. அங்கே போய் சொல்லுங்க
கொட்டிய இடம் தமிழ்நாடு மண். அப்போ இந்த அரசின் பொறுப்பு, கடமை என்ன என்றும் சொல்லவும்.
கேரளாவுக்கு போய் பின ராய் விஜயனுடன் சேர்ந்து போஸ் கொடுக்க நேரம் இருக்கு சிலை திறக்க நேரம் உள்ளது ஆனால் இது பற்றி வாய் திறக்க திருட்டு திராவிட அரசுக்கு நேரம் இல்லை
இளிச்சவாயன் மாயாண்டி, பேய்யாண்டி. அல்லக்கை அப்ரன்டிஸ் போலீஸ்கு நிஐமா கொட்னவன புடிக்க துப்பில்லை
அடுத்த மாநிலத்து , குப்பைகளை தடுக்க முடியவில்லை - இங்கே இருந்து மணல் கொள்ளை அடித்து செல்வதை தடுக்க முடியவில்லை - - பெரியாறு டேம்-இல் ஒரு , ரிப்பேர் வேலை செய்ய செல்ல முடியவில்லை - - பக்கத்து மாநிலத்து , அதுவும் கூட்டணி கட்சி அடாவடிகளை கூட தடுக்க முடியவில்லை - - அகில இந்தியாவே இவர்கள் ஆட்சி மாடலை பார்த்து பின்பற்றுகிறார்களாம் - - இவர்கள் பிரதமர் பதவிக்கு குறி வச்சாங்க - இருக்கிற எம்பிக்களே - டில்லிக்கு போயி ஒரு ஆணியும் பிடுங்க லாயக்கில்லை - இவர்கள் போயி அகில மாநிலங்களை அகில இந்திய மாநில மக்களை காப்பாற்ற போறாங்களாம் . . .