வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சுதந்திரம் வாங்கி 75 வருடம் ஆகியும் இந்த கொள்கைகளை பின்பற்றும் மடயர்களை என்ன சொல்வது
மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம் ..
பெற்றோர் கேட்டுக்கொண்டதாக முதல் செய்தி .இப்போ அது வெளிவரவில்லை .ஏன் .பெற்றோர் கேட்டுக்கொண்டு இருந்தால் எப்படி குற்றம் ஆகும் .
மாதவிடாய் சமயம் தீட்டு என்று சனாதனம் சொல்கிறது. அதனால் தான் அதை ஒழிக்க வேண்டும் என சொல்கிறார்கள்..
நீங்க உண்மையான ஆண்மகன்னா உங்க உண்மையான பெயரிலேயே கமெண்ட் பண்ணுங்க. இந்து தர்மம் அவங்களை பெஞ்சில் உட்கார வைக்கக் கூடாதுன்னு யார் சொன்னது? அவங்களுக்கு உடல் ரீதியான ஓய்வு கொடுக்கப்படும். அவ்வளவுதான். மு .. மாதிரி பொய் சொல்லாதீங்க.
இப்போ என்னோட உண்மையான பிற தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க.. நான் சொல்றது உண்மையா பொய்யான்னு படித்தவரை கேட்டு தெரிச்சுக்க தம்பி.
கழட்டி அடிக்கணும் அந்த பள்ளி நிர்வாகத்தை
இதெல்லாம் என்ன மாடலோ?
பள்ளி கல்வி அமைச்சருக்கு இந்த விஷயம் தெரியுமா அல்லது தெரிந்து தெரியாததுபோல் நடிக்கிறாரா என்ன ஆக்க்ஷன் எடுத்துள்ளார் இதை வளரவிட்டால் நாளை இதுபோன்றே அவர்களை பள்ளிக்கே வராதே என்று ஆணையும் இடுவார்கள் மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால் போதும் என்பார்கள்
அரசு பள்ளியா: தனியார் பள்ளியா புரியல நடவடிக்கை அவசியம் வெறும் கண்துடைப்பு ஆகாது. தனியர் பள்ளியா இருந்தால் நடவடிக்கை இருக்காது காரணம் ......
இதை சொல்லவில்லை என்றால் அது கார்பொரேட் ஸ்கூல்