வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Dam தூர் வாராம இருக்கும்போல. தண்ணீர் சேர்த்து வைக்க துப்பில்லை. வீணாக கடலில் கலக்கிறது.
வீணாக கடலில் கலப்பத்தால் மணலும் வீணாக்கிறது, இதற்கு மேக்கே தாட்டு அணை காட்டினால் என்ன தவறு. கர்நாடகவை எதெற்கெடுத்தாலும் தாக்க வேண்டும் அப்போது தான் ஓட்டு என்ற நிலைமை. 1, நமக்கு வேண்டிய DMC நீரை குறைக்கக்கூடாது என்று கண்டிஷன் போடவேண்டும். 2,மின்சாரதில் பாதி, 3, செலவில் பாதி 4, சாவி தமிழகத்தில்
மேட்டூர் டாம் தூர்வார வேண்டும். பொதுவாக தூர்வாறுதல், சாலை போடுதல் மழை காலங்களில் தவிர்க்க வேண்டும். ஆனால் இப்போதுதான் மழையில் ரோடு போடுகிறார்கள். ஏன் இப்படி மக்கள் பணத்தை வீணாடிக்கிறார்கள்.