வாசகர்கள் கருத்துகள் ( 39 )
திருவண்ணாமலை சாத்தனூர் அணையிலிருந்து 1.68 லட்சம் கனஅடி நீர் தென் பெண்ணையாற்றில் முன் அறிவிப்பின்றி சொல்லாமல் திறந்ததால் 3 மாவட்ட மக்களை அரசு கடும் துயரத்திற்கு உள்ளாக்கி உள்ளது, ஆனால் மா.சு. அதிக மழை பெய்தும் பாதிப்பில்லை என்று எப்படி கூசாமல் பொய் கூறுகிறாரோ?
அப்படி பாதிப்பே இல்லை என்றால் எதற்கு மாண்புமிகு அமைச்சர் நேரு அவர்களை மத்திய அமைச்சரை சந்தித்து பாதிப்புக்கு நீதி கேட்க சொல்கிறீர்கள்?
வெட்கமே இல்லாமல் பொய் சொல்கிறார்கள்.
என்னது...பாதிப்பு இல்லையா!!!!
திருட்டு திராவிட கூட்டம் என்றைக்கு உன்மை பேசியது இப்போது பேச ஒரு வினைக்கு எதிர்வினை கன்டிப்பாக உண்டு.
இவருக்கு சென்னை மட்டும் தான் தமிழ்நாடு போல
இந்த திருட்டு திமுக விற்க்கு பொய் சொல்வது அல்வா சாப்பிடுவது போல...
வாய் கூசாமல் பொய் பேசுவதில் இந்த திமுகவினரை யாரும் மிஞ்சமுடியாது. ஏன் என்றால், அவர்கள் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே மடிபவர்கள். பாதிப்பு எதுவும் இல்லையாம். இவருடைய முந்தைய தலைவர் கருணாநிதியின் வீடே வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. மேலும் தொலைக்காட்சிகளில் காண்பிப்பது எல்லாம் பாதிக்கப்பட்ட இடங்களே. அதை எல்லாம் மறைத்து பொய் பேசுகிறார் இவர்.
இந்த அண்ணாவி பேச்சு பேசும் மா சுப்பிரமணியத்தை என்ன செய்வது. பொய் செய்தி ப்ரோபகண்டா செய்தே பழக்கப்பட்ட இவனுங்களுக்கு வெள்ளத்தால் மக்கள் படும் கஷ்டம் தெரியாது. சென்னையில் 4000 கோடிக்கு மழைநீர் வடிகால் அமைச்சேனு சொல்றன் இந்த மா சுப்பிரமணியம். மழைநீர் வடிகால் இருந்த ஏன் வெள்ளம் தேங்குகிறது. மண்டை மேல ஒன்னும் இல்லேனா உள்ளேயும் ஒன்னும் இல்லேனு தெரியுது. முதல இந்த ஆளு எல்லாம் தெரிஞ்ச அண்ணாவி மாதிரி பேட்டி குடுக்கறதா நிறுத்தலானா திமுக 2026ல் காலி.
எந்த பொருளையும் விற்பனை செய்பவர் இது நல்ல பொருள் என்று தான் கூறுவார். வாங்குபவர் இது நல்ல பொருள் என்று கூறினால்தான் அதில் உண்மை இருக்கும். திமுகவினரே எங்கும் பாதிப்பில்லை என்று செய்தித்தாள்களைப் பார்க்காமல் சொல்வது நகைப்புக்குரியது மட்டுமின்றி கேலிக்குரியதும் ஆகும். மேலும் இர்பான் விஷயத்தில் இவரது சாயம் நன்றாகவே வெளுத்துவிட்டது.