வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அப்பன் வெட்டி வைத்த குழியில் விழுந்த குழந்தையைக் காப்பாத்த வக்கில்லாத எடப்பாடியே பதவி விலகு–ன்னு கூப்பாடு போட்டு கோபால் புற கும்பல் இதுக்கு பதவி விலகுமா...கள்ள சாராயம் குடித்து இறந்திருந்தால் இந்த விடியா மாடல் திருட்டு திராவிட அரசில் பத்து லட்சம் கிடைத்திருக்கும்...
ஆதம்பாக்கம் வந்து பாருங்க தண்ணீர் வரும் பாதையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டியிருக்காங்க ..கக்கன் பிரிட்ஜ் இடது பக்கம் தண்ணீர் வரும்பாதையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் ,,டாஸ் மாக் பார் ..பகலில் வலது பக்கமும் நள்ளிரவிலிருந்து இடது பக்கமும் போலீஸ் கண்பார்வையில் நடக்கின்றன
ஹும்... ஐயோ பாவம்... இதுக்கு அவங்க கள்ள சாராயம் குடிச்சு இறந்திருக்கலாம்...பத்து லச்சம் கிடைத்திருக்கும்....
If go against nature we have to pay the price
மலைகளில் இருக்கும் மரங்களை வெட்டி வீடுகளை கட்டினால் மலை மண்ணின் கடினதன்மை குறைந்து விடும், பின் இது போல அசம்பாவிதங்கள் நடக்க தான் செய்யும், வயநாடு, கர்நாடக சம்பவங்கள் எல்லாம் இது தான் காரணம். அரசாங்கம் இது போல இடங்களில் வீடு கட்ட அனுமதிக்க கூடாது. அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இறந்து விட்டார்கள். இனி எந்த குடும்பத்துக்கு தலா 5 லட்ச ரூபாய். உங்கள் வட்ட மாவட்டத்திற்கா? அந்த பணத்திற்கு அங்கு மோசமாக இருக்கும் பொது பிரச்சனைகளை தீர்க்க செலவழித்தால் அவைகளை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்த குடும்பத்தை நன்றியுடன் நினைவு கூர்வார்கள்.
இயற்கையை சீண்டினால், அதன் கோபத்தை எதிர்கொள்ள யாராலும் இயலாது என்பதை உணர்ந்து, இனியாவது லஞ்சம் கமிஷன் என்ற பேராசையால் கண்டபடி நிலங்கள், மலையை பாழ்படுத்தாமல் இருப்பார்களா ?
இதிலும் அரசியலா. கன்னியாகுமரியில் பெரிய மலைகள் உடைக்கப்பட்டு கேரளாவில் அதானி துறைமுகத்திற்கு செல்கிறது.
மலைப்பாங்கான இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் எப்படி வீடு கட்ட அனுமதித்தார்கள் என்பது புரியவில்லை.
திமுக ஆட்சியின் அவலம். இந்த சோகத்தை காரணம் காட்டி மத்திய அரசிடம் உண்டியல் குலுக்க ஸ்டாலின் முயற்சிக்க கூடாது.
மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் இருப்பதே ஆபத்தானது. விரைவில் அரசு அவர்களுக்கு மாற்று நிலங்கள் கொடுத்து அப்புறப்படுத்தவேண்டுவைத்து மிக அவசியம். வருமுன் காப்பதே நலம்