வாசகர்கள் கருத்துகள் ( 35 )
காசு கொடுத்து வாக்களிப்பது இருக்கும் வரை இதுவெல்லாம் நடக்க தான் செய்யும்.
அமைச்சர் பதவி தமிழ்நாட்டில் இப்படி தரம் தாழ்ந்து விட்டது. இதுல வேற மாண்பு மிகு என்று அடை மொழி. வயது அதிகமாகி பொறுப்பில் இருந்தும் அறிவு முதிர்ச்சி வரலையே. ..அமைச்சராய் இருப்பவன் எல்லாவனும் வயசானவன் தான். மகேஷும் உதய நிதியும் தவிர ..குடும்ப உறுப்பினர் என்பதால் அவர்களுக்கு மந்திரி பதவி.
இவரும் அப்படித்தானே
ஆட்சியையும், கட்சியையும் நிர்வாகிக்க திணறுகிறது திமுக. ஒரு நல்லவனும் இல்லை. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய திராணி இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியல் வெயிலைவிட கொடுமை. நல்லவர்கள் அரசியலில் இல்லை. கடவுள் ஏன் கல்லானார் ? இந்த கல்லாய் போன மனிதர்களாலே.
உண்மை. இனி மேல் கடவுள் கல்கி அவதாரம் எடுத்தால் தான் இதற்கு ஒரு விடிவு வரும்.
இந்துக்களை பற்றி என்னவேணா கேவலமா பேசலாம். எலெக்ஷன்ல 2000 ரூவா வீசினா வாங்கிகிட்டு ஓட்டு போட்டுடுவாங்கன்ற திமிர். மத்த மதத்தை பத்தி இப்படி பேசுவானுங்களா? இந்துக்களுக்கு எப்பதான் சொரணை வருமோ?
இவர் பொன்முடி அணிந்தவர் அல்ல மக்களின் மனதை புண்ணாக்குபவர்
படிக்காத தற்குறிகள் ஆட்சியில்....?
இந்த லட்சணத்துல இவரு உயர் கல்வித்துறை அமைச்சர் வேற...கருமமே ...
மிக மிக வண்மையாக கண்டிக்க, மற்றும் தண்டிக்க வேண்டியதில் மாற்று இல்லை.தம்பி கணேசன், இவர் உயர் கல்வித்துறை அமைச்சர் இல்லை.
தலைவன் எவ்வழியோ "குடி"படைகளும் அவ்வழியே...என்ன சுடலை மாயாண்டி ஜோசப் கான் சரிதானே.
தலீவரே .... உங்க ஊட்டுல சைவமா வைணவமா ன்னு கேட்டுடப்போறாரு .....