வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த குட்டி வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் தம் பொறுப்புணர்ந்து வண்டிக்களை ஓட்டுவதும் பிற வண்டி ஓட்டிகளுக்கும் இடைஞ்சல்
லாரி ஓட்டுனர்கள் சரியான படிப்பறிவு யில்லாதால் ரோடு சென்சு இல்லதவார்களாக யிருக்கிறார்கள் இவர்களுக்கு கடும்யான பயிற்சி தேவை. லைசென்சு கொடுக்கும் முறை கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும் இந்த அரசியல் வாதிகளால் தான் இந்த நிலமை.
நடந்து போங்க...
சரியாய் சொன்னிங்க
உண்மை..... இரவு பயணம் ஆபத்தானது. கைவிடப்பட்ட பழுதான வண்டிகள் நிற்பது....எதிரே வரும் வண்டியின் லைட் வெளிச்சத்தில் தெரியாது அடுத்தது தூக்கம்
அதிக வெளிச்சம் ஏற்படுத்தும் வெள்ளை LEDலைட்டுகளை தடுக்க யோசிக்காம இன்னமும் என்ன செய்கிறது அரசு?
மிக சரியாக சொன்னீர்கள், LED முகப்பு விளக்குளால் அதிக விபத்துக்கள் நடக்கின்றன அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது
0 ....
மக்களே இரவு நேர பயணத்தை தவிர்க்கவும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago