வாசகர்கள் கருத்துகள் ( 15 )
குழந்தையிடம் பணத்தைக் கொடுத்து போ டச்சொல்பவரின் குழந்தை தவறி உண்டியலுக்குள் திருப்பதி பொள் பெரிய உண்டியல் விழுந்துவிட்டால் குழந்தை கோவில் சொத்து என்று வளர்த்துப், படிக்க வைத்து மணம் செய்விப்பார்களா, இப்படி பிரச்னை செய்து எட்டு மாதம் கழித்துப் பெற்றவரிடம் கொடுப்பார்களா? லட் ச ரூபாய் பொன் அதனால் அமுக்கப் பார்த்தார்கள்.
அடுத்த பிறவியாவது நல்லதா அமையட்டும்
என்ன பரிகாரம் அது இதுன்னு கம்பிக்கட்டுற கதையெல்லாம் சொல்றீங்க. அப்போ பெரிய உண்டியலா செஞ்சி, சேகர் பாபுவையும், நம்ம முதல்வர் , துணை முதல்வர் எல்லாரையும் தூக்கி உள்ள போட்டுரலாம்.
சேகர்பாபு கூறியதாவது: இந்த ஆட்சி மக்களுக்கு கஷ்டம் தீமை நஷ்டம் அறிவிலித்தனம் கொடுக்கின்ற ஆட்சி என்று படிக்கவும் அப்போ போது தான் அதன் உண்மை அர்த்தம் புரியும் ,
முருகனருளால் இது மானிடருக்கு செல்கிறது. இதே திருட்டு குடும்பத்துக்குள் சென்றிருந்தால் மற்றவர்களின் சொத்தை ஆட்டைய போடுவது போல் அபகரித்திருப்பார்கள்
இந்த செய்தி வெளியானதால் திருப்பி ஒப்படைக்கப்படுகிறது இல்லை என்றால் ஆட்டைய போட்டிருப்பான்.
கொடுக்கின்ற ஆட்சி, எடுக்கின்ற ஆட்சி அல்ல ஐயோ புல்லரிக்குது
வசதி இல்லாத ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து வரி உயர்த்தி மக்களிடம் காசு பிடுங்கும் ஆட்சின்னு சொல்கிறீர்களா.
ஆஹா ஆஹா.... அரோகரா
கொடுக்கிற ஆட்சியில்லை . ஆட்டய போடுகிற திருட்டு திராவிட மாடல் ஆட்சி