வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆட்சி இவர்கள் கையில் இருந்தால் கொழுப்பு அத்தனையும் விரைவில் கரைந்து விடும்
ஐயா போலீஸ் முருகனிடம் என்ன குத்தம் கண்டீங்க.
[பாஸ் வழங்கும் நிபந்தனை விதிக்க மோட்டார் வாகன சட்டப்படி போலீசாருக்கு அதிகாரம் இல்லை] துக்ளக் மன்னருக்குத்தான் தெரியாது ..... அவருக்கு யோசனை சொல்லும் அடிமைகளுக்குக்கூடவா ???? திமுக கொத்தடிமைகளா .... என்னப்பா இதெல்லாம் ????
donoஅமைச்சர்கள் வெளியே அல்லது கூட்டங்களில் கலந்துகொள்ளும்,போது தலையில் டோப்பா வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் இல்லையேல் போலீசிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் சொல்வார்கள் ஏனென்றால் இது திராவிட மாடல் அரசு
மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படியெல்லாம் முருகனை முடக்க பார்க்கிறார்கள். சூர சம்காரம் நினைவிருக்கட்டும்.
வெயிலுக்கு டோப்பா வைத்துக்கொண்டு போகவேண்டும் என்று ஒருவரும் அறிவுறுத்தவில்லை.
Bye Bye திமுக. இப்படியே தமிழக மக்களை அவமான படுத்திக்கொண்டே இருங்க. முருக பக்தர்கள் உங்களை ஈ-பாஸ் வாங்கவைத்து நாட்டை விட்டு விரட்டப்போவது நிச்சயம்.
மாநாடு எதற்காக?
திருட்டு திராவிடத்தை வேரறுக்க...
உன்னைப் போன்று அப்பத்துக்கும் அரிசி மூட்டைக்கும் ஆசைப்பட்டு மதம் மாறாமல் இந்துக்களை தடுப்பதற்காக...
போயி வேளாங்கண்ணி அம்மாவை கேளு அவங்களுக்கு வருஷா வருஷம் தேரோட்டம் எதற்கு நடக்கிறது எண்டு.. நன்றி கேட்ட பேச்சு.
டாஸ்மாக் அப்பனுக்கு அன்னாடம் நீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டினால்தான் தூக்கம் கலையிது